MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • கல்யாணம் பண்ணாலும் உன்னை என்னால் மறக்க முடியல.. லாட்ஜில் ரூம் போட்ட ஜோடிகள்.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி

கல்யாணம் பண்ணாலும் உன்னை என்னால் மறக்க முடியல.. லாட்ஜில் ரூம் போட்ட ஜோடிகள்.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி

திருவனந்தபுரம் அருகே விதுரா கிராமத்தில் உள்ள லாட்ஜ் ஒன்றில், திருமணமான கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது. வீட்டை விட்டு வெளியேறிய சுபின் மற்றும் மஞ்சு ஆகிய இருவரும், அறையில் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை.

1 Min read
Author : vinoth kumar
Published : Jan 10 2026, 11:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Asianet News

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அடுத்துள்ள விதுரா கிராமம் உள்ளது. இந்த கிராமம் இயற்கை அழகு நிறைந்தது. அமைதியான சூழ்நிலை, பசுமையான மலைகள் குளு குளு காற்று நிலவுவதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் தங்குதற்காக அதிகளவில் லாட்ஜ்கள், காட்டேஜ்கள் உள்ளன. இங்குள்ள விடுதி ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலிபர் மற்றும் இளம்பெண் ஆகிய இருவரும் ரூம் எடுத்து தங்கியுள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Image Credit : Asianet News

இந்நிலையில் நீண்ட நேரமாகியும் இவர்களது ரூம் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர் ரூம் அறையை நீண்ட தட்டியும் திறக்காததால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அறையின் கதவை உடைத்து பார்த்தபோது போலீசாருக்கும், ஊழியர்களுக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது இருவரும் சடலமாக கிடந்தனர். இதனையடுத்து இருவரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தற்கொலை செய்து கொண்டவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

Related Articles

Related image1
பொங்கல் பரிசு.. ரூ.3000 ரொக்கம் இதுவரை எத்தனை லட்சம் பேருக்கு வழங்கல்.. சூப்பர் அப்டேட் கொடுத்த தமிழக அரசு!
Related image2
மக்களே உஷார்.. அடுத்த 3 மணிநேரம்.. தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை விடாமல் அடிச்சு ஊத்தப்போகுது?
34
Image Credit : our own

அதில் இறந்து கிடந்த வாலிபர் மறைமுட்டம் பகுதியை சேர்ந்த சுபின் (28). இளம்பெண் ஆரியங்கோடு பகுதியை சேர்ந்த மஞ்சு(31) என்பதும் தெரியவந்தது. இருவரும் காதலர்கள் என்பதும், வெவ்வேறு நபர்களை திருமணம் செய்த பிறகும் தொடர்ந்து பழகி வந்ததும் தெரியவந்தது. இருவரும் ஒருவரையோருவர் மறக்க முடியாமல் இருவரும் அவ்வபோது தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். இந்த விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. இதனால் இருவரும் வீட்டை வீட்டு வெளியேறினர். இதுதொடர்பாக இருவரின் குடும்பத்தினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

44
Image Credit : Asianet News

அதன்பேரில் மறைமுட்டம் மற்றும் ஆரியன்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி லாட்ஜில் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
காவல் நிலையம்
இந்தியா
Latest Videos
Recommended Stories
Recommended image1
Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்
Recommended image2
Child Murder Case: ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பில் திடீர் திருப்பம்.. 7 இடங்களில் எலும்பு முறிவு.. உடலில் 91 காயங்கள்.. அதிர்ச்சி தகவல்
Recommended image3
Deepa Shankar: நடிகை தீபா ஷங்கர் குடும்பத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.! விரட்டி விரட்டி வெட்டிய ரவுடிகள்.! நடுங்க வைக்கும் கொடூரம்.!
Related Stories
Recommended image1
பொங்கல் பரிசு.. ரூ.3000 ரொக்கம் இதுவரை எத்தனை லட்சம் பேருக்கு வழங்கல்.. சூப்பர் அப்டேட் கொடுத்த தமிழக அரசு!
Recommended image2
மக்களே உஷார்.. அடுத்த 3 மணிநேரம்.. தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை விடாமல் அடிச்சு ஊத்தப்போகுது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved