MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • 55 வயதில் சுலோச்சனா க.காதலனுடன் செய்த வேலை! நேரில் பார்த்த கணவர்! போரூர் டோல்கேட்டில் நடந்த அதிர்ச்சி!

55 வயதில் சுலோச்சனா க.காதலனுடன் செய்த வேலை! நேரில் பார்த்த கணவர்! போரூர் டோல்கேட்டில் நடந்த அதிர்ச்சி!

சென்னை போரூர் டோல்கேட்டில், கள்ளக்காதலனுடன் வந்த மனைவியை அவரது கணவர் ராஜா சுத்தியலால் தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த மனைவி மற்றும் பதிலுக்கு தாக்கப்பட்ட கணவர் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

1 Min read
vinoth kumar
Published : Nov 20 2025, 11:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Asianet News

திருவண்ணாமலை மாவட்டம் கொடிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (56). இவரது மனைவி சுலோச்சனா (55). இருவரும் சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கம் பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் சுலோச்சனாவுக்கு, வேதநாயகம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.

24
Image Credit : Google

இந்த விவகாரம் நாளடைவில் கணவர் ராஜாவுக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சொந்த ஊருக்கு செல்வதற்காக ராஜா போரூர் டோல்கேட்டில் மனைவிக்காக காத்திருந்தார். அப்போது மனைவி சுலோச்சனா தனது கள்ளக்காதலனுடன் வந்து இறங்கியுள்ளார்.

Related Articles

Related image1
தமிழகத்தில் நாளை ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் மின்தடையா? 6 முதல் 8 மணி நேரம் வரை!
Related image2
கல்யாணமான 4 மாதங்களில் 19 வயது மதுமிதா செய்த வேலை! கடுப்பான காதல் கணவர்! இறுதியில் நடந்தது என்ன?
34
Image Credit : Getty

இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற கணவர் பொதுமக்கள் மத்தியில் பையில் வைத்திருந்த சுத்தியலை எடுத்து மனைவியின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் வெள்ளத்தில் அலறி துடித்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வேதநாயகம் மற்றும் அவரது நண்பர்கள் ராஜாவை சரமாரியாக தாக்கியதில் அவரும் காயமடைந்தார்.

44
Image Credit : our own

பின்னர் கணவன்-மனைவி இருவரையும் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வானகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சென்னை
குற்றம்
பெண்கள்
காவல் நிலையம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
சுற்றுலா பயணியிடம் பாலி**யல் சீண்டல்! நியூசிலாந்து பெண்ணை படுக்கைக்கு அழைத்த வாலிபரை தட்டித்தூக்கிய போலீஸ்!
Recommended image2
ஃபயர் சதீஷுக்கு உர மாஃபியாக்கள் மிரட்டல்..! பின்னணியில் சர்ச்சை பிரமுகர்..! வெளியான ஆடியோ..!
Recommended image3
கல்யாணமான 4 மாதங்களில் 19 வயது மதுமிதா செய்த வேலை! கடுப்பான காதல் கணவர்! இறுதியில் நடந்தது என்ன?
Related Stories
Recommended image1
தமிழகத்தில் நாளை ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் மின்தடையா? 6 முதல் 8 மணி நேரம் வரை!
Recommended image2
கல்யாணமான 4 மாதங்களில் 19 வயது மதுமிதா செய்த வேலை! கடுப்பான காதல் கணவர்! இறுதியில் நடந்தது என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved