MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 1330 திருக்குறளை விட உயர்ந்த பாடல்! எது தெரியுமா? என்.எஸ்.கிருஷ்ணன் கூறியதை பகிர்ந்த வாலி!

1330 திருக்குறளை விட உயர்ந்த பாடல்! எது தெரியுமா? என்.எஸ்.கிருஷ்ணன் கூறியதை பகிர்ந்த வாலி!

கவிஞர் வாலி, என்.எஸ்.கிருஷ்ணன் 1330 திருக்குறளை விட, உயர்வாக நினைத்த பாடல் பற்றி தன்னுடைய பழைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஏன் அப்படி கூறினார்? அதன் பின்னணி என்ன என்பதையும் வாலி தெரிவித்துள்ளார். 

2 Min read
Author : manimegalai a
| Updated : Oct 21 2024, 06:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Lyricist Vaali

Lyricist Vaali

ஒரு படத்தின் வெற்றிக்கு இயக்குனருக்கு எந்த அளவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கபடுகிறதோ... அதே அளவிலான முக்கியத்துவம் இசையமைப்பாளருக்கும் கொடுக்கப்படுகிறது. இசையமைப்பாளர் தன்னுடைய பாடல்களுக்கு முழுக்க முழுக்க நம்பி இருப்பது பாடல் ஆசிரியர்களை தான். அதிலும் குறிப்பிட்ட பாடலாரிசியர்கள் எழுதும் பாடல்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அப்படி மிகவும் பிரபலமான பாடலாரிசியர்களில் இருவர் தான் வாலி.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
Vaali and MS Vishwanathan

Vaali and MS Vishwanathan

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் பிறந்து, நண்பரின் உதவியால் சென்னைக்கு வந்து... தயாரிப்பாளரை தேடி தேடி சென்று வாய்ப்பு கேட்டு, பல கஷ்டங்களையும், அவமானங்களையும் சந்தித்த பின்னர் தான் வாலிக்கு பாடல் எழுத வாய்ப்பு கிடைத்தது. எம்.ஜி.ஆரின் படகோட்டி படத்திற்கு இவர் பாடல் எழுதிய பின்னர், பல தயாரிப்பாளர்கள் இவரை போட்டி போட்டு பாடல் எழுத வைத்தனர். அதே போல் வாலியின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு உண்டு.

கண்டெண்டுக்கு ஆசைப்பட்டு கம்பி எண்ண போகிறாரா இர்பான்? தொப்புள் கொடி வெட்டும் வீடியோவால் சர்ச்சை!

35
NS Krishnan

NS Krishnan

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித், என மூன்று தலைமுறை நடிகர்களுக்கு பாடல் எழுதியுள்ள வாலி, பல பேட்டிகளில் தன்னை பற்றியும் தான் கேள்வி பட்ட விஷயங்களையும் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். அந்த வகையில் தஞ்சை இராமையாதாஸ், பாடலை திருவள்ளுவர் எழுதிய 1330 குரலை விட உயர்வானது என என்.எஸ்.கிருஷ்ணன் பகிர்ந்த தகவலை கூறியுள்ளார்.
 

45
Ramaiah Dass

Ramaiah Dass

இதுகுறித்து வாலி கூறுகையில், " தஞ்சை இராமையாதாஸ் பற்றி நான் கேள்வி பட்ட ஒரு தகவலை கூறுகிறேன். என் எஸ் கிருஷ்ணன் ஒரு பாடலைப் பற்றி சொல்லி, அது 1330 திருக்குறளை விட மிகவும் உயர்ந்தது என சொன்னார். அது பலருக்கு தெரியாது. இது மிகவும் சாதாரண பாடல் தான், கவிஞர் தஞ்சை ராமைய்யாதாஸ் 'சிங்காரி' படத்துக்காக எழுதிய 

ஒரு சாண் வயிறே இல்லாட்டா - இந்த
உலகத்தில் ஏது கலாட்டா ?
அரிசிப் பஞ்சமே வராட்டா - நம்ம
உசுர வாங்குமா பரோட்டா ?

அஜித் - விஜய் லிஸ்டுலையே இல்ல... கடந்த 5 ஆண்டுகளில் தீபாவளி விருந்தாக வந்த படங்கள் என்னென்ன?

55
Vaali About Song

Vaali About Song

என்கிற பாடல் தான். அவர் இந்த பாடலை எழுதிய காலகட்டத்தில், இரண்டாவது உலகப் போர் நடந்து கொண்டிருந்ததால், அரிசி பஞ்சம் ஏற்பட்டு உணவு தட்டுப்பாடு நிலவியது. அதை நினைவில் கொண்டு தான் இந்த பாடலை எழுதினர். இது தான் எதார்த்தத்தை கூறிய பாடல் என என்.எஸ்.கிருஷ்ணன் புகழ்ந்து கூறினார். இராமையாதாஸ் அற்புதமான பல பாடல்களை எல்லாம் எழுதியுள்ளார். குறிப்பாக  பத்தினி தெய்வம், மிசியம்மா, படங்களில் அவர் எழுதிய பாடல்கள் அற்புதமாக இருக்கும். நம்முடைய  முன்னோடிகள், நம்மை விட நூறு சதவீதம் நம்மளை விட அறிவாளிகள் என வாலி இந்த பேட்டியில் பேசி உள்ளார் என்பது குறிபிடித்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Dhurandhar 2 OTT: தியேட்டரில் இல்லாத சீன்களுடன் சர்ப்ரைஸ்.. குறித்த தேதிக்கு முன்பே ஓடிடியில் துரந்தர் 2
Recommended image2
Pavazha Malli : அடிபொலி ஹிட் அடித்த பவழ மல்லி பாடல்... வாரி சுருட்டிய வசூல் இத்தனை கோடியா?
Recommended image3
Roja Selvamani: எந்த ஹீரோவும் என்கிட்டே நெருங்க கூட இல்ல.! அதுக்கு காரணம் என்ன தெரியுமா? பல ஆண்டுகளுக்குப் உண்மைகளை போட்டு உடைத்த நடிகை ரோஜா.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved