MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • டிக் டாக்கில் அரைகுறை ஆடையில் ஆட்டம் போடும் சூர்யா தற்கொலை முயற்சி..! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

டிக் டாக்கில் அரைகுறை ஆடையில் ஆட்டம் போடும் சூர்யா தற்கொலை முயற்சி..! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

டிக் டாக்கில் ஆபாச ஆட்டம் போடும் சூர்யா தற்கொலை முயற்சி..! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..! 

1 Min read
manimegalai a
Published : Jun 22 2020, 08:56 PM IST| Updated : Jun 22 2020, 09:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
<p>திரையுலகில்&nbsp;தங்களுடைய திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்காத பலர், டிக்டாக் போன்ற செயலிகள் மூலம் தங்களுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், பிரபலமானவர் தான் ரவுடி பேபி என தன்னை தானே அழைத்து கொள்ளும் சூர்யா.</p>

<p>திரையுலகில்&nbsp;தங்களுடைய திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்காத பலர், டிக்டாக் போன்ற செயலிகள் மூலம் தங்களுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், பிரபலமானவர் தான் ரவுடி பேபி என தன்னை தானே அழைத்து கொள்ளும் சூர்யா.</p>

திரையுலகில் தங்களுடைய திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்காத பலர், டிக்டாக் போன்ற செயலிகள் மூலம் தங்களுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், பிரபலமானவர் தான் ரவுடி பேபி என தன்னை தானே அழைத்து கொள்ளும் சூர்யா.

28
<p>ஆரம்பத்தில் அம்சமாக புடவை கட்டி வீடியோ போட துவங்கிய இவர் தற்போது அரைகுறை ஆடையில் வந்து நிற்கிறார்.</p>

<p>ஆரம்பத்தில் அம்சமாக புடவை கட்டி வீடியோ போட துவங்கிய இவர் தற்போது அரைகுறை ஆடையில் வந்து நிற்கிறார்.</p>

ஆரம்பத்தில் அம்சமாக புடவை கட்டி வீடியோ போட துவங்கிய இவர் தற்போது அரைகுறை ஆடையில் வந்து நிற்கிறார்.

38
<p>திருப்பூர் பகுதியை சேர்ந்த சுப்புலட்சுமி தான் இவருடைய உண்மையான பெயர். &nbsp; டிக்டாக்கில் ரெளடிபேபி சூர்யா என்ற பெயரில் விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார். இவருக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் டிக்டாக்கில் உள்ளனர், லைக்குகளை அள்ளுவதற்கு தன்னுடைய ஆடையையும் குறைக்க துணிந்தார் சுப்பு லட்சுமி&nbsp;</p>

<p>திருப்பூர் பகுதியை சேர்ந்த சுப்புலட்சுமி தான் இவருடைய உண்மையான பெயர். &nbsp; டிக்டாக்கில் ரெளடிபேபி சூர்யா என்ற பெயரில் விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார். இவருக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் டிக்டாக்கில் உள்ளனர், லைக்குகளை அள்ளுவதற்கு தன்னுடைய ஆடையையும் குறைக்க துணிந்தார் சுப்பு லட்சுமி&nbsp;</p>

திருப்பூர் பகுதியை சேர்ந்த சுப்புலட்சுமி தான் இவருடைய உண்மையான பெயர்.   டிக்டாக்கில் ரெளடிபேபி சூர்யா என்ற பெயரில் விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார். இவருக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் டிக்டாக்கில் உள்ளனர், லைக்குகளை அள்ளுவதற்கு தன்னுடைய ஆடையையும் குறைக்க துணிந்தார் சுப்பு லட்சுமி 

48
<p>இந்த நிலையில் சமீபத்தில் சிங்கப்பூரிலிருந்து திரும்பிய சூர்யாவுக்கு கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தினர்.&nbsp;</p>

<p>இந்த நிலையில் சமீபத்தில் சிங்கப்பூரிலிருந்து திரும்பிய சூர்யாவுக்கு கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தினர்.&nbsp;</p>

இந்த நிலையில் சமீபத்தில் சிங்கப்பூரிலிருந்து திரும்பிய சூர்யாவுக்கு கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தினர். 

58
<p>ஆனால் ஏசி அறையிலேயே தான் இருந்து பழக்கப்பட்டதால் கொரோனா பரிசோதனை செய்யும் அறையில் ஏசி வேண்டும் என்றும் தனிமைப்படுத்தப்பட்டால் தனக்கு தனி அறை வேண்டும் என்று அடம்பிடித்தார். இதனையடுத்து அவரை சமாதானம் செய்து சுகாதாரத்துறையினர் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்</p>

<p>ஆனால் ஏசி அறையிலேயே தான் இருந்து பழக்கப்பட்டதால் கொரோனா பரிசோதனை செய்யும் அறையில் ஏசி வேண்டும் என்றும் தனிமைப்படுத்தப்பட்டால் தனக்கு தனி அறை வேண்டும் என்று அடம்பிடித்தார். இதனையடுத்து அவரை சமாதானம் செய்து சுகாதாரத்துறையினர் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்</p>

ஆனால் ஏசி அறையிலேயே தான் இருந்து பழக்கப்பட்டதால் கொரோனா பரிசோதனை செய்யும் அறையில் ஏசி வேண்டும் என்றும் தனிமைப்படுத்தப்பட்டால் தனக்கு தனி அறை வேண்டும் என்று அடம்பிடித்தார். இதனையடுத்து அவரை சமாதானம் செய்து சுகாதாரத்துறையினர் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்

68
<p>இந்த நிலையில் திடீரென இன்று காலை ரெளடிபேபி சூர்யா தனது தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்ய முயன்றதாகவும் அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காப்பாற்றி, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.</p>

<p>இந்த நிலையில் திடீரென இன்று காலை ரெளடிபேபி சூர்யா தனது தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்ய முயன்றதாகவும் அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காப்பாற்றி, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.</p>

இந்த நிலையில் திடீரென இன்று காலை ரெளடிபேபி சூர்யா தனது தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்ய முயன்றதாகவும் அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காப்பாற்றி, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

78
<p>இதுகுறித்து விசாரித்த போது, தனியார் தொலைக்காட்சி ஒன்றின் பேட்டியளித்த, சூர்யா &nbsp;நிருபருக்கு&nbsp; கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசினார்.&nbsp;</p>

<p>இதுகுறித்து விசாரித்த போது, தனியார் தொலைக்காட்சி ஒன்றின் பேட்டியளித்த, சூர்யா &nbsp;நிருபருக்கு&nbsp; கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசினார்.&nbsp;</p>

இதுகுறித்து விசாரித்த போது, தனியார் தொலைக்காட்சி ஒன்றின் பேட்டியளித்த, சூர்யா  நிருபருக்கு  கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசினார். 

88
<p>இதனால் அந்த நிருபர், இவர் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில், அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான சூர்யா தற்கொலை செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது.&nbsp;</p>

<p>இதனால் அந்த நிருபர், இவர் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில், அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான சூர்யா தற்கொலை செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது.&nbsp;</p>

இதனால் அந்த நிருபர், இவர் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில், அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான சூர்யா தற்கொலை செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
Recommended image2
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?
Recommended image3
ஓஜி இயக்குநருக்கு பிரம்மாண்டமான கார் பரிசளித்த பவன் கல்யாண்: காரின் விலை இத்தனை கோடியா? அடேங்கப்பா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved