MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • யாரும் எதிர்பார்க்காத புதிய அவதாரம் எடுத்து மிரட்ட தயாரான சமந்தா..! எகிறும் எதிர்பார்ப்பு..!

யாரும் எதிர்பார்க்காத புதிய அவதாரம் எடுத்து மிரட்ட தயாரான சமந்தா..! எகிறும் எதிர்பார்ப்பு..!

காதல் பொங்கி வழியும் காதாபாத்திரத்தில் நடித்து, ரசிகர்கள் மனதை உருக வைத்த சமந்தா யாரும் எதிர்பார்க்காத கெட்டப்பில், மிரட்ட தயாராகியுள்ளார். இதுகுறித்த தகவல் வெளியாகி எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது. 

1 Min read
manimegalai a
Published : May 06 2021, 06:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
<p>நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு, இந்தி, ஆகிய மொழிகளில் தயாராகும் 'தி ஃபேமிலிமேன் 2 ' தொடரில் நடித்து வருகிறார்.</p>

<p>நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு, இந்தி, ஆகிய மொழிகளில் தயாராகும் 'தி ஃபேமிலிமேன் 2 ' தொடரில் நடித்து வருகிறார்.</p>

நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு, இந்தி, ஆகிய மொழிகளில் தயாராகும் 'தி ஃபேமிலிமேன் 2 ' தொடரில் நடித்து வருகிறார்.

29
<p>இதில் அவர் வில்லியாக நடிப்பதாக கூறப்படுகிறது. &nbsp;இதனால் அந்த தொடருக்கு பெரிய எதிர்பார்ப்புகள் சமந்தா ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.<br />&nbsp;</p>

<p>இதில் அவர் வில்லியாக நடிப்பதாக கூறப்படுகிறது. &nbsp;இதனால் அந்த தொடருக்கு பெரிய எதிர்பார்ப்புகள் சமந்தா ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.<br />&nbsp;</p>

இதில் அவர் வில்லியாக நடிப்பதாக கூறப்படுகிறது.  இதனால் அந்த தொடருக்கு பெரிய எதிர்பார்ப்புகள் சமந்தா ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
 

39
<p>திருமணத்திற்கு பின், தொடர்ந்து நாயகியாக நடித்து வந்தாலும்... அவ்வப்போது வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து, தன்னுடைய நடிப்பு திறமையை நிரூபித்து வருகிறார்.<br />&nbsp;</p>

<p>திருமணத்திற்கு பின், தொடர்ந்து நாயகியாக நடித்து வந்தாலும்... அவ்வப்போது வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து, தன்னுடைய நடிப்பு திறமையை நிரூபித்து வருகிறார்.<br />&nbsp;</p>

திருமணத்திற்கு பின், தொடர்ந்து நாயகியாக நடித்து வந்தாலும்... அவ்வப்போது வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து, தன்னுடைய நடிப்பு திறமையை நிரூபித்து வருகிறார்.
 

49
<p>அந்த வகையில், ஏற்கனவே தமிழில் விக்ரமுடன் '10 எண்றதுக்குள்ள' படத்தில், இரட்டை வேடங்களில் ஒரு கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்தார். மேலும் 'சூப்பர் டீலக்ஸ்' படத்திலும் மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து பத்திரிகையாளர்களின் பாராட்டை பெற்றிருந்தார்.</p>

<p>அந்த வகையில், ஏற்கனவே தமிழில் விக்ரமுடன் '10 எண்றதுக்குள்ள' படத்தில், இரட்டை வேடங்களில் ஒரு கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்தார். மேலும் 'சூப்பர் டீலக்ஸ்' படத்திலும் மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து பத்திரிகையாளர்களின் பாராட்டை பெற்றிருந்தார்.</p>

அந்த வகையில், ஏற்கனவே தமிழில் விக்ரமுடன் '10 எண்றதுக்குள்ள' படத்தில், இரட்டை வேடங்களில் ஒரு கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்தார். மேலும் 'சூப்பர் டீலக்ஸ்' படத்திலும் மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து பத்திரிகையாளர்களின் பாராட்டை பெற்றிருந்தார்.

59
<p>இதை தொடர்ந்து முழு நீல வெப் தொடர் ஒன்றில்... சமந்தா வில்லியாக நடிக்க உள்ளதும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. எனவே இந்த வெப் தொடரை எதிர்பார்த்து கார்த்திருக்கின்றனர் ரசிகர்கள்.<br />&nbsp;</p>

<p>இதை தொடர்ந்து முழு நீல வெப் தொடர் ஒன்றில்... சமந்தா வில்லியாக நடிக்க உள்ளதும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. எனவே இந்த வெப் தொடரை எதிர்பார்த்து கார்த்திருக்கின்றனர் ரசிகர்கள்.<br />&nbsp;</p>

இதை தொடர்ந்து முழு நீல வெப் தொடர் ஒன்றில்... சமந்தா வில்லியாக நடிக்க உள்ளதும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. எனவே இந்த வெப் தொடரை எதிர்பார்த்து கார்த்திருக்கின்றனர் ரசிகர்கள்.
 

69
<p>மேலும் சமீபத்தில் சமந்தா கொரோனா தொற்று பரவி வருவது குறித்து அளித்துள்ள பேட்டி ஒன்றில்... " நம்பிக்கை நேர்மறை சிந்தனைகள் இரண்டும் எந்த மாதிரி கஷ்டமான நிலைமை வந்தாலும் நம்மை காப்பாற்றும்".<br />&nbsp;</p>

<p>மேலும் சமீபத்தில் சமந்தா கொரோனா தொற்று பரவி வருவது குறித்து அளித்துள்ள பேட்டி ஒன்றில்... " நம்பிக்கை நேர்மறை சிந்தனைகள் இரண்டும் எந்த மாதிரி கஷ்டமான நிலைமை வந்தாலும் நம்மை காப்பாற்றும்".<br />&nbsp;</p>

மேலும் சமீபத்தில் சமந்தா கொரோனா தொற்று பரவி வருவது குறித்து அளித்துள்ள பேட்டி ஒன்றில்... " நம்பிக்கை நேர்மறை சிந்தனைகள் இரண்டும் எந்த மாதிரி கஷ்டமான நிலைமை வந்தாலும் நம்மை காப்பாற்றும்".
 

79
<p>கொரோனா நம்மை சுற்றி முற்றுகையிட்டு இருக்கிறது. எல்லோருக்கும் மூச்சுத் திணறுவது மாதிரி எங்கு பார்த்தாலும் கொரோனா பயத்தில் தான் இருக்கிறார்கள். அந்த வைரஸை எதிர்த்துப் போராட முடியும் என்ற தைரியம் எல்லோருக்கும் இருக்க வேண்டும். &nbsp;கஷ்டம் வந்துவிட்டது என்று உயிரை மாய்த்துக் கொள்வது, கொரோனா வந்துவிட்டது என்று தற்கொலை செய்து கொள்வது என்றெல்லாம் செய்யக்கூடாது.<br />&nbsp;</p>

<p>கொரோனா நம்மை சுற்றி முற்றுகையிட்டு இருக்கிறது. எல்லோருக்கும் மூச்சுத் திணறுவது மாதிரி எங்கு பார்த்தாலும் கொரோனா பயத்தில் தான் இருக்கிறார்கள். அந்த வைரஸை எதிர்த்துப் போராட முடியும் என்ற தைரியம் எல்லோருக்கும் இருக்க வேண்டும். &nbsp;கஷ்டம் வந்துவிட்டது என்று உயிரை மாய்த்துக் கொள்வது, கொரோனா வந்துவிட்டது என்று தற்கொலை செய்து கொள்வது என்றெல்லாம் செய்யக்கூடாது.<br />&nbsp;</p>

கொரோனா நம்மை சுற்றி முற்றுகையிட்டு இருக்கிறது. எல்லோருக்கும் மூச்சுத் திணறுவது மாதிரி எங்கு பார்த்தாலும் கொரோனா பயத்தில் தான் இருக்கிறார்கள். அந்த வைரஸை எதிர்த்துப் போராட முடியும் என்ற தைரியம் எல்லோருக்கும் இருக்க வேண்டும்.  கஷ்டம் வந்துவிட்டது என்று உயிரை மாய்த்துக் கொள்வது, கொரோனா வந்துவிட்டது என்று தற்கொலை செய்து கொள்வது என்றெல்லாம் செய்யக்கூடாது.
 

89
<p>தைரியம் மட்டும் இழக்கவே கூடாது... &nbsp;தடுப்பு மருந்து எல்லோருக்கும் கிடைக்கும். கொரோனா தடுப்பு ஊசி எல்லோருக்கும் போட்டு முடிகிற &nbsp;காலம் விரைவில் வரும்.<br />&nbsp;</p>

<p>தைரியம் மட்டும் இழக்கவே கூடாது... &nbsp;தடுப்பு மருந்து எல்லோருக்கும் கிடைக்கும். கொரோனா தடுப்பு ஊசி எல்லோருக்கும் போட்டு முடிகிற &nbsp;காலம் விரைவில் வரும்.<br />&nbsp;</p>

தைரியம் மட்டும் இழக்கவே கூடாது...  தடுப்பு மருந்து எல்லோருக்கும் கிடைக்கும். கொரோனா தடுப்பு ஊசி எல்லோருக்கும் போட்டு முடிகிற  காலம் விரைவில் வரும்.
 

99
<p>அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து எச்சரிக்கையாக இருந்தால் நாம் ஜெயித்து விடலாம் நாம் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம் அதைத்தாண்டி வருவோம் என்று கூறியுள்ளார்.</p>

<p>அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து எச்சரிக்கையாக இருந்தால் நாம் ஜெயித்து விடலாம் நாம் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம் அதைத்தாண்டி வருவோம் என்று கூறியுள்ளார்.</p>

அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து எச்சரிக்கையாக இருந்தால் நாம் ஜெயித்து விடலாம் நாம் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம் அதைத்தாண்டி வருவோம் என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
டூப் இல்லாமல் அதிக எடையை அசால்ட்டா தூக்கி கம்பீரமாக நின்ற ரஜினி: ஷாக்கான நெல்சன்!
Recommended image2
ரஜினி படத்திற்காக சாய் பல்லவி வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Recommended image3
விக்ரம் பிரபுவின் சிறை படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியீடு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved