MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இந்த வாரம் வெளியே செல்லும் நபர் இவர் தான்..! ரேகா கூறியது பலிக்குமா?

இந்த வாரம் வெளியே செல்லும் நபர் இவர் தான்..! ரேகா கூறியது பலிக்குமா?

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு, முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ரேகா தன்னுடைய பிக்பாஸ் அனுபவம் குறித்து பல்வேறு ஊடகங்களிடம் பகிர்ந்து வருகிறார். 

1 Min read
manimegalai a
Published : Oct 27 2020, 07:47 PM IST| Updated : Oct 27 2020, 07:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
<p>அந்த வகையில், தற்போது மிகவும் எமோஷனால் போட்டியாளராக இருக்கும் அனிதா பற்றி தெரிவித்துள்ளார்.</p>

<p>அந்த வகையில், தற்போது மிகவும் எமோஷனால் போட்டியாளராக இருக்கும் அனிதா பற்றி தெரிவித்துள்ளார்.</p>

அந்த வகையில், தற்போது மிகவும் எமோஷனால் போட்டியாளராக இருக்கும் அனிதா பற்றி தெரிவித்துள்ளார்.

25
<p>அனிதா மிகவும் நல்ல பெண் தான், அவருடைய மைனஸ் என்றால் அது அவரது முன் கோபம் தான்.</p>

<p>அனிதா மிகவும் நல்ல பெண் தான், அவருடைய மைனஸ் என்றால் அது அவரது முன் கோபம் தான்.</p>

அனிதா மிகவும் நல்ல பெண் தான், அவருடைய மைனஸ் என்றால் அது அவரது முன் கோபம் தான்.

35
<p>ஒருவேளை இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு அனிதா வெளியேற நிறைய வாய்ப்புகள் உள்ளதாகவே அவர் தெரிவித்துள்ளார்.</p>

<p>ஒருவேளை இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு அனிதா வெளியேற நிறைய வாய்ப்புகள் உள்ளதாகவே அவர் தெரிவித்துள்ளார்.</p>

ஒருவேளை இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு அனிதா வெளியேற நிறைய வாய்ப்புகள் உள்ளதாகவே அவர் தெரிவித்துள்ளார்.

45
<p>இதுவரை இல்லாத அளவிற்கு மொத்தம் 11 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இவர்களில் இருந்து யார் வெளியே செல்வார். ஒருவேளை ரேகாவின் வார்த்தை பலிக்குமா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.</p>

<p>இதுவரை இல்லாத அளவிற்கு மொத்தம் 11 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இவர்களில் இருந்து யார் வெளியே செல்வார். ஒருவேளை ரேகாவின் வார்த்தை பலிக்குமா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.</p>

இதுவரை இல்லாத அளவிற்கு மொத்தம் 11 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இவர்களில் இருந்து யார் வெளியே செல்வார். ஒருவேளை ரேகாவின் வார்த்தை பலிக்குமா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

55
<p>மேலும் ரேகா வெளியே செல்லும் போது, ஷிவானி அழுதது பொய் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அது உண்மை தான் என்றும், கடைசி சில நாட்கள் அவர் தன்னிடம் மிகவும் நெருக்கமாக மாறிவிட்டதாகவும், அவருடன் மகளுடன் உள்ள ஒரு உணர்வை தான் பெற்றதாக கூறியுள்ளார் ரேகா.&nbsp;</p>

<p>மேலும் ரேகா வெளியே செல்லும் போது, ஷிவானி அழுதது பொய் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அது உண்மை தான் என்றும், கடைசி சில நாட்கள் அவர் தன்னிடம் மிகவும் நெருக்கமாக மாறிவிட்டதாகவும், அவருடன் மகளுடன் உள்ள ஒரு உணர்வை தான் பெற்றதாக கூறியுள்ளார் ரேகா.&nbsp;</p>

மேலும் ரேகா வெளியே செல்லும் போது, ஷிவானி அழுதது பொய் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அது உண்மை தான் என்றும், கடைசி சில நாட்கள் அவர் தன்னிடம் மிகவும் நெருக்கமாக மாறிவிட்டதாகவும், அவருடன் மகளுடன் உள்ள ஒரு உணர்வை தான் பெற்றதாக கூறியுள்ளார் ரேகா. 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved