MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சினிமா சான்ஸ் தருவதாக முதலில் தாயை பதம் பார்த்த இயக்குனர்..! பின் 18 வயது கூட ஆகாத மகளுக்கும் பாலியல் தொல்லை!

சினிமா சான்ஸ் தருவதாக முதலில் தாயை பதம் பார்த்த இயக்குனர்..! பின் 18 வயது கூட ஆகாத மகளுக்கும் பாலியல் தொல்லை!

பிரபல இயக்குனர் சினிமா சான்ஸ் தருவதாக கூறி, 18 வயதுக்கு குறைவான பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், போக்சோ சட்டத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : Aug 21 2023, 05:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

திரை உலகில் நடிகையாக ஜொலிக்க வேண்டும் என்கிற ஆசை, சினிமா மீது ஆர்வம் உள்ள நடிகைகளுக்கு இருக்க கூடிய பிரதான ஆசை தான். இந்த சினிமா ஆசையை தூண்டி விட்டு, நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் இளம் பெண்களிடம் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து கேட்பதாக அவ்வப்போது பல சர்ச்சைகள் தொடர்ந்து எழுகிறது. பல முன்னணி நடிகைகள் மற்றும் சீரியல் நடிகைகள் பல பேட்டிகளில் இதுகுறித்து வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர்.

25

இந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை, மற்றும் பாலியல் சீண்டல்கள் அனைத்து துறையிலும் நடப்பதாக கூறப்பட்டாலும், சினிமாவில் நடக்கும் சம்பவங்கள் தான் அதிகம் பேசப்படுகிறது. அந்த வகையில் மலையாள திரையுலகை சேர்ந்த இயக்குனர் ஒருவர், ஏற்கனவே நடிகையின் தாயை காம வெறியுடன் வேட்டையாடிய நிலையில், 18 வயது கூட பூர்த்தியாகாத நடிகையிடம் சினிமா வாய்ப்பு தருவதாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தற்போது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

அடைத்து வைக்கப்பட்ட அப்பத்தா! கலங்கி நிற்கும் ஜீவானந்தத்தை பார்த்து ஜனனி கூறிய வார்த்தை! எதிர்நீச்சல் அப்டேட்
 

35
child abuse

child abuse

மலையாளத்தில் வெளியான 'பைனரி' என்ற திரைப்படத்தை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் ஜாசன் அலி என்பவர்.  36 வயதாகும் ஜாசன் அலி அடுத்ததாக தான் இயக்கும் திரைப்படத்தில் இளம் நடிகை ஒருவருக்கு வாய்ப்பு தருவதாக கூறி, அவரை கேரளாவில் உள்ள பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் லார்ஜில் அரை எடுத்து தங்கி, அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பின்னர் இது குறித்து, அந்தப் பெண் தன்னுடைய தாயிடம் போன் செய்து கூறியுள்ளார்.  இது குறித்து உடனடியாக அந்த  பெண்ணின் தாயார் கோயிலாண்டி போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

45

18 வயதுக்கும் குறைவான பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஜாசிக் அலி மீது அந்தப் பெண்ணின் தாயார் புகார் கொடுத்ததும், ஜாசிக் அலி தலைமறைவானதாக கூறப்பட்டது. பின்னர் தீவிர விசாரணைக்கு பின்னர், அந்த பெண்ணை பத்திரமாக மீட்டது மட்டும் இன்றி, தலைமறைவான ஜாசிக் அலியை போலீசார் கைது செய்துள்ளனர். 

மொத்த அழகும் இங்க தான் இருக்கு! சேலையில் துள்ளிவிளையாடும் கிளாமர்.. ஐஸ்வர்யா மேனனின் ஹாட் போட்டோ ஷூட்!
 

55

 இந்த விசாரணையின் போது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ஜாசிக் அலி வாய்ப்பு தருவதாக அந்த பெண்ணின் தாயாரை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இது குறித்து அவர் கொடுத்த புகாரில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறை சென்று பின்னர் வெளியே வந்துள்ளார். அம்மாவை தொடர்ந்து மகளிடமும்  நைசாக பேசி... தனியாக அழைத்து ஆசை வார்த்தை கூறி பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். இந்த புகார் தொடர்பாக நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த பட்ட ஜாசிக் அலி தற்போது போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மலையாள திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகருடன் காதல்... 4 அபார்ஷன்..! கள்ள காதலனுடன் ஓட்டம்.. 'ஜெயிலர்' பட நடிகை மிர்ணாவின் பகீர் பிளாஷ் பேக்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
கடைசியா ஒரே ஒரு பொய் –தங்கமயிலை பிளாக்மெயில் செய்த பாக்கியம்; பாண்டியன் ஸ்டோஸ் 2 டுவிஸ்ட்!
Recommended image2
அனுஷ்காவின் விருப்பமான உணவு: பிரபாஸுக்கு பிடித்தமானதே ஸ்வீட்டிக்குமா?
Recommended image3
பிப்.26ல் உதய்பூரில் ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா திருமணம்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved