MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பாட்டியிடம் ரேவதி சொன்ன விஷயம்? சாமுண்டீஸ்வரிக்கு காத்திருந்த அதிர்ச்சி! கார்த்திகை தீபம் அப்டேட்!

பாட்டியிடம் ரேவதி சொன்ன விஷயம்? சாமுண்டீஸ்வரிக்கு காத்திருந்த அதிர்ச்சி! கார்த்திகை தீபம் அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் 'கார்த்திகை தீபம்' சீரியல் எதிர்பாராத திருப்பு முனைகளுடன் சென்று கொண்டிருக்கும் நிலையில், இன்றைய எபிசோடில் என்ன நடக்க போகிறது என்பதை பார்ப்போம்.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Feb 13 2025, 12:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சாமுண்டீஸ்வரியிடம் பெண் கேட்ட பரமேஸ்வரி:

சாமுண்டீஸ்வரியிடம் பெண் கேட்ட பரமேஸ்வரி:

நேற்றைய எபிசோடில் ராஜராஜன் சொன்னபடி, பரமேஸ்வரி பாட்டி ஊரையே அழைத்து, சாமுண்டீஸ்வரியிடம் பெண் கேட்ட நிலையில், இதுகுறித்து கேள்விப்பட்டு கார்த்தி அதிர்ச்சி அடைகிறார். இதை தொடர்ந்து இன்று, சாமுண்டீஸ்வரிக்கே ஷாக் கொடுக்கும் சம்பவம் தான் அரங்கேறி இருக்கிறது. இன்றைய எபிசோட் குறித்த விவரங்களை பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
, ரேவதி பாட்டி சொன்ன விஷயத்தையே நினைத்து கொண்டிருக்கிறார்:

, ரேவதி பாட்டி சொன்ன விஷயத்தையே நினைத்து கொண்டிருக்கிறார்:

பரமேஸ்வரி பாட்டி வந்து போனதில் இருந்து, ரேவதி பாட்டி சொன்ன விஷயத்தையே நினைத்து கொண்டிருக்கிறார். இரண்டு குடும்பமும் ஒன்னு சேரனும் என்பது எனக்கு சந்தோசம் தான் என்றாலும், ஆனால் நிச்சயமான ஒரு பெண்ணை, பெண் கேட்பது  சரியாக இருக்காது என வருத்தப்படுகிறார்.

துப்பாக்கியை தூக்கிய சாமுண்டீஸ்வரி; பாட்டி விட்ட சவால்! அதிர்ச்சியில் கார்த்திக் - கார்த்திகை தீபம் அப்டேட்!

35
பரமேஸ்வரி பாட்டியை சந்திக்கும் ரேவதி:

பரமேஸ்வரி பாட்டியை சந்திக்கும் ரேவதி:

தன்னுடைய மனதில் இருக்கும் இந்த விஷயத்தை எப்படியாவது பாட்டியிடம் சொல்லிவிட வேண்டும் என முடிவெடுக்கும் ரேவதி, கார்த்தியின் உதவியோடு பரமேஸ்வரி பாட்டியை சந்திக்க முயல்கிறார். கார்த்திக்  ரேவதியை கோவிலில் டிராப் செய்து விட்டு, சாமுண்டேஸ்வரி வர சொல்லி இருந்ததால் மீண்டும் வீட்டிற்கு செல்கிறார். பாட்டியும் கோவிலுக்கு வந்திருந்த நிலையில், ரேவதி அவரிடம் "பாட்டி நீங்க நினைக்கிற மாதிரி இந்த குடும்பம், ஒன்னு சேரணும்ங்கிற ஆசை எனக்கும் இருக்கு" ஆனால் ஏற்கனவே நிச்சயதார்த்தம் ஆன என்னை பெண் கேட்பது எப்படி சரியா இருக்கும் என கேள்வி கேட்கிறாள். 

45
சாமுண்டீஸ்வரிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி:

சாமுண்டீஸ்வரிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி:

ரேவதி பாட்டியிடம் பேசி கொண்டே இருக்கும் போது, சாமுண்டீஸ்வரி தனது தோழிகளுக்கு பத்திரிக்கை கொடுக்க வேண்டும் என்று சொல்லி கார்த்திக்கை அழைத்து கொண்டு, ரேவதி - பாட்டி சந்தித்து பேசி கொண்டிருக்கும் அதே கோவிலுக்கு வருகிறாள். ரேவதி மற்றும் பரமேஸ்வரியுடன் பேசி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியில் உரைக்கிறார்.

ரேவதியை பெண் கேட்டு வரும் பரமேஸ்வரிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி? கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

55
சாமுண்டீஸ்வரி ரேவதியை அடித்து அழைத்து செல்கிறார்:

சாமுண்டீஸ்வரி ரேவதியை அடித்து அழைத்து செல்கிறார்:

கோவில் என்றும் பாராமல் ரேவதியை அறைந்து, அங்கிருந்து வீட்டிற்க்கு இழுத்து செல்கிறாள். பாட்டியிடம் சாமுண்டீஸ்வரி கோவமாக பேசுவதை பார்த்து, ரேவதி நான் விருப்பப்பட்டு தான் பாட்டியை பார்க்க வந்தேன் என என சொல்கிறார். கார்த்திக்கும் இந்த சம்பவத்தால் பேரதிர்ச்சி அடைகிறான். இப்படியான நிலையில், நாளை என்ன நடக்கும் என்பதை அறிய.. தொடர்ந்து கார்த்திகை தீபம் சீரியலை பாருங்கள்.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Khushbu : 'அதே பாசம், அதே புன்னகை'... குடும்பத்தோடு முதல்வர் விஜய்யை சந்தித்த பின் குஷ்பு போட்ட நெகிழ்ச்சி பதிவு..!
Recommended image2
June Release Movies : ஜூன் மாதம் தியேட்டர்களை ஆக்கிரமிக்க வரும் புதுப்படங்கள் என்னென்ன? ஜனநாயகனும் இம்மாதம் ரிலீஸ் ஆகுதா?
Recommended image3
Deepa Shankar: நடிகை தீபா ஷங்கர் குடும்பத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.! விரட்டி விரட்டி வெட்டிய ரவுடிகள்.! நடுங்க வைக்கும் கொடூரம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved