MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • என்ன கருமம் டா..! ரங்கராஜுக்கு முட்டிக்கொடுத்த ஸ்ருதியை கழுவி ஊற்றிய ஜாய் கிரிசில்டா

என்ன கருமம் டா..! ரங்கராஜுக்கு முட்டிக்கொடுத்த ஸ்ருதியை கழுவி ஊற்றிய ஜாய் கிரிசில்டா

மாதம்பட்டியின் பணத்துக்காகவும், தங்களின் குடும்ப வாழ்க்கையை கெடுப்பதற்காகவும் தான், ஜாய் இப்படி கிரிசில்டா இப்படியெல்லாம் செய்கிறார் என ஸ்ருதி கூறிய நிலையில், அதற்க்கு ஸ்கீரின் ஷாட் போட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

1 Min read
Rsiva kumar
Published : Nov 07 2025, 11:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஜாய் கிரிசில்டா மாற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் பிரச்சனை
Image Credit : instagram

ஜாய் கிரிசில்டா மாற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் பிரச்சனை

ஜாய் கிரிசில்டா மாற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மகளிர் ஆணையத்தில் ஜாய், ரங்கராஜ் மீது கொடுத்த வழக்கில் விசாரணை செய்த போது... ரங்கராஜ் தன்னுடைய குழந்தையை ஏற்றுக்கொண்டதாகவும், தன்னை திருமணம் செய்து கொண்டதை ஒப்புக்கொண்டதாகவும் கூறி இருந்தார்.

24
DNA பரிசோதனை
Image Credit : X

DNA பரிசோதனை

ஆனால் இதை ஆமோதிக்கும் விதமாக, மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார் அதில், தன்னை ஜாய் கிரிசில்டா மிரட்டி தான் திருமணம் செய்து கொண்டதாகவும், DNA பரிசோதனையில் குழந்தை தன்னுடையது என உறுதியானால் அதன் வாழ்நாள் முக்கிய ஆகும் செலவை ஏற்று கொள்வதக தெரிவித்திருந்தார்.

34
ஜாய் கிரிசில்டா
Image Credit : instagram

ஜாய் கிரிசில்டா

இதை பார்த்து கடுப்பான ஜாய் கிரிசில்டா, ரங்கராஜ் தனக்கு உருகி உருகி அனுப்பிய மெசேஜின் ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்து, அதில்"இவரு வருவாராம் கல்யாணம் பண்ணுவாராம் குழந்தை குடுப்பாராம் அப்புறம் ஓடி போவாராம் பெண்கள் வாழ்க்கையை அழிப்பாராம் இதுல இவங்க protect பண்ணுவாகலாம் என்ன கருமம் டா இது என கேலி செய்யும் விதமாக எமோஜி ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் உருகி உருகி லவ் பண்ணிட்டு blackmail னு சொன்னா எப்புடி so called husband " என கேள்வியும் எழுப்பியுள்ளார். இந்த பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

44
ஜாய் கிரிசில்டா ரங்கராஜ்
Image Credit : instagram

ஜாய் கிரிசில்டா ரங்கராஜ்

இவர்கள் இருவரின் விவாதம் ஒருபக்கம் சென்று கொண்டிருக்க... இதுநாள் வரை வாய் திறக்காமல் இருந்து வந்த ஸ்ருதி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதில் ஜாய் கிரிசில்டா தன்னுடைய கணவரிடம் இருக்கும் பணம் மீது கண் வைத்து தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக தெரிவித்திருந்தார்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சினிமா காட்சியகம்
சினிமா
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved