MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • “இப்படி நடிக்கிறதுக்கு செத்துப்போ?”... சீரியலால் சித்ரா மீது ஹேமந்திற்கு எழுந்த சந்தேகம்... பகீர் தகவல்...!

“இப்படி நடிக்கிறதுக்கு செத்துப்போ?”... சீரியலால் சித்ரா மீது ஹேமந்திற்கு எழுந்த சந்தேகம்... பகீர் தகவல்...!

சீரியல் காட்சியால் ஏற்பட்ட பிரச்சனையே, ஹேமந்த் மற்றும் சித்ரா இடையே பெரிய பிரச்சனையாக உருவெடுத்து, அவரை தற்கொலை வரை கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Dec 15 2020, 11:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
<p>சித்ரா தற்போது நடித்து வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில், கீரியும் பாம்புமாக இருந்த கதிர் முல்லை ஜோடி இடையே காதல் மலர்ந்து, இருவரும் சந்தோஷமாக வாழ்க்கையை துவங்கியது போன்ற காட்சி &nbsp;காட்டப்பட்டு வருகிறது.</p>

<p>சித்ரா தற்போது நடித்து வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில், கீரியும் - பாம்புமாக இருந்த கதிர் - முல்லை ஜோடி இடையே காதல் மலர்ந்து, இருவரும் சந்தோஷமாக வாழ்க்கையை துவங்கியது போன்ற காட்சி &nbsp;காட்டப்பட்டு வருகிறது.</p>

சித்ரா தற்போது நடித்து வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில், கீரியும் - பாம்புமாக இருந்த கதிர் - முல்லை ஜோடி இடையே காதல் மலர்ந்து, இருவரும் சந்தோஷமாக வாழ்க்கையை துவங்கியது போன்ற காட்சி  காட்டப்பட்டு வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
29
<p>மேலும் இருவருக்கும் இடையே முத்த காட்சி, கட்டி பிடிப்பது போன்ற நெருக்கமான காட்சிகளும் படமாக்கப்பட்டது.</p>

<p>மேலும் இருவருக்கும் இடையே முத்த காட்சி, கட்டி பிடிப்பது போன்ற நெருக்கமான காட்சிகளும் படமாக்கப்பட்டது.</p>

மேலும் இருவருக்கும் இடையே முத்த காட்சி, கட்டி பிடிப்பது போன்ற நெருக்கமான காட்சிகளும் படமாக்கப்பட்டது.

39
<p>இதனால் ஹேமந்த் மற்றும் சித்ராவிற்கு இடையே சிறிய அளவில் தொடங்கிய வாக்கு வாதம் பின்னர், சித்ரா மீது சந்தேகத்தை ஏற்படுத்தும் அளவிற்கு தீவிரம் அடைந்தது. எனவே ஹேமந்த் பலமுறை குடித்துவிட்டு சித்ராவின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சென்று சண்டையிடுவார் என்பது விசாரணையில் அம்பலமானது.</p>

<p>இதனால் ஹேமந்த் மற்றும் சித்ராவிற்கு இடையே சிறிய அளவில் தொடங்கிய வாக்கு வாதம் பின்னர், சித்ரா மீது சந்தேகத்தை ஏற்படுத்தும் அளவிற்கு தீவிரம் அடைந்தது. எனவே ஹேமந்த் பலமுறை குடித்துவிட்டு சித்ராவின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சென்று சண்டையிடுவார் என்பது விசாரணையில் அம்பலமானது.</p>

இதனால் ஹேமந்த் மற்றும் சித்ராவிற்கு இடையே சிறிய அளவில் தொடங்கிய வாக்கு வாதம் பின்னர், சித்ரா மீது சந்தேகத்தை ஏற்படுத்தும் அளவிற்கு தீவிரம் அடைந்தது. எனவே ஹேமந்த் பலமுறை குடித்துவிட்டு சித்ராவின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சென்று சண்டையிடுவார் என்பது விசாரணையில் அம்பலமானது.

49
<p>தன்னுடைய நியாயத்தை ஹேமந்த்திடம் கூற சித்ரா முயன்ற போதும், அவர் பேசிய வார்த்தைகள் மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>

<p>தன்னுடைய நியாயத்தை ஹேமந்த்திடம் கூற சித்ரா முயன்ற போதும், அவர் பேசிய வார்த்தைகள் மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>

தன்னுடைய நியாயத்தை ஹேமந்த்திடம் கூற சித்ரா முயன்ற போதும், அவர் பேசிய வார்த்தைகள் மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

59
<p>குறிப்பாக சித்ரா தற்கொலை செய்து கொண்ட அன்று, சீரியல் நடிகர்களுடன் டிக் டாக் செய்த வீடியோ, அவர் சிரித்து மகிழ்ச்சியாக இருந்த தருணங்கள், மற்றும் நெருக்கமாக நடித்த காட்சிகளை சுட்டி காட்டி பிரச்சனை செய்துள்ளார்.</p>

<p>குறிப்பாக சித்ரா தற்கொலை செய்து கொண்ட அன்று, சீரியல் நடிகர்களுடன் டிக் டாக் செய்த வீடியோ, அவர் சிரித்து மகிழ்ச்சியாக இருந்த தருணங்கள், மற்றும் நெருக்கமாக நடித்த காட்சிகளை சுட்டி காட்டி பிரச்சனை செய்துள்ளார்.</p>

குறிப்பாக சித்ரா தற்கொலை செய்து கொண்ட அன்று, சீரியல் நடிகர்களுடன் டிக் டாக் செய்த வீடியோ, அவர் சிரித்து மகிழ்ச்சியாக இருந்த தருணங்கள், மற்றும் நெருக்கமாக நடித்த காட்சிகளை சுட்டி காட்டி பிரச்சனை செய்துள்ளார்.

69
<p>பல முறை ஹேமந்த் பற்றி நண்பர்கள் நெகட்டிவாக பேசி வந்ததால், அனைத்து நண்பர்களிடம் இருந்து சித்ரா விலகினார், அதே நேரத்தில் தன்னுடைய பிரச்னையை பெற்றோரிடமும் கூற முடியாமல் தவித்துள்ளார்.&nbsp;</p>

<p>பல முறை ஹேமந்த் பற்றி நண்பர்கள் நெகட்டிவாக பேசி வந்ததால், அனைத்து நண்பர்களிடம் இருந்து சித்ரா விலகினார், அதே நேரத்தில் தன்னுடைய பிரச்னையை பெற்றோரிடமும் கூற முடியாமல் தவித்துள்ளார்.&nbsp;</p>

பல முறை ஹேமந்த் பற்றி நண்பர்கள் நெகட்டிவாக பேசி வந்ததால், அனைத்து நண்பர்களிடம் இருந்து சித்ரா விலகினார், அதே நேரத்தில் தன்னுடைய பிரச்னையை பெற்றோரிடமும் கூற முடியாமல் தவித்துள்ளார். 

79
<p>ஒரு கட்டத்தில் ஹேமந்த் , இதுபோல் நீ நடிப்பதற்கு செத்து போய்விடு என்கிற வார்த்தையை சண்டையின் போது பயன்படுத்தியதாக போலீஸ் விசாரணையின் போது கூறியுள்ளார். இதன் பின்னரே மிகவும் மனம் உடைந்த சித்ரா தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.<br />&nbsp;</p>

<p>ஒரு கட்டத்தில் ஹேமந்த் , இதுபோல் நீ நடிப்பதற்கு செத்து போய்விடு என்கிற வார்த்தையை சண்டையின் போது பயன்படுத்தியதாக போலீஸ் விசாரணையின் போது கூறியுள்ளார். இதன் பின்னரே மிகவும் மனம் உடைந்த சித்ரா தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.<br />&nbsp;</p>

ஒரு கட்டத்தில் ஹேமந்த் , இதுபோல் நீ நடிப்பதற்கு செத்து போய்விடு என்கிற வார்த்தையை சண்டையின் போது பயன்படுத்தியதாக போலீஸ் விசாரணையின் போது கூறியுள்ளார். இதன் பின்னரே மிகவும் மனம் உடைந்த சித்ரா தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.
 

89
<p>ஏற்கனவே ஒரு முறை திருமணம் நின்றது போல் இந்த முறையும் நின்று விடுமோ என்கிற பயமும் சித்ராவிற்கு இருந்துள்ளதாக தெரிகிறது.&nbsp;</p>

<p>ஏற்கனவே ஒரு முறை திருமணம் நின்றது போல் இந்த முறையும் நின்று விடுமோ என்கிற பயமும் சித்ராவிற்கு இருந்துள்ளதாக தெரிகிறது.&nbsp;</p>

ஏற்கனவே ஒரு முறை திருமணம் நின்றது போல் இந்த முறையும் நின்று விடுமோ என்கிற பயமும் சித்ராவிற்கு இருந்துள்ளதாக தெரிகிறது. 

99
<p>மேலும் ஹேமந்த்திடம் தொடர்ந்து 6 நாட்கள் நடத்திய விசாரணைக்கு பின்னர், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் ஹேம்நாத் நேற்று இரவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 15 நாட்கள் காவலில் வைத்து ஹேம்நாத்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;<br />&nbsp;</p>

<p>மேலும் ஹேமந்த்திடம் தொடர்ந்து 6 நாட்கள் நடத்திய விசாரணைக்கு பின்னர், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் ஹேம்நாத் நேற்று இரவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 15 நாட்கள் காவலில் வைத்து ஹேம்நாத்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;<br />&nbsp;</p>

மேலும் ஹேமந்த்திடம் தொடர்ந்து 6 நாட்கள் நடத்திய விசாரணைக்கு பின்னர், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் ஹேம்நாத் நேற்று இரவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 15 நாட்கள் காவலில் வைத்து ஹேம்நாத்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
CM Vijay : மீண்டும் சினிமாவுக்கு வருகிறாரா தளபதி? இயக்குநர்கள் வைத்த கோரிக்கை; ஏற்பாரா விஜய்?
Recommended image2
Numerology: வேலையா, பிசினஸா? எதுல உங்களுக்கு ஜாக்பாட்? பிறந்த தேதியை வெச்சே தெரிஞ்சுக்கோங்க!
Recommended image3
Now Playing
Arasan : பாக்ஸ் ஆபிஸை பதம் பார்க்க வரும் சிம்பு... அரசன் படத்தின் ரிலீஸ் தேதி என்ன தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved