MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நாடகமாடும் ரைசா... மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய மருத்துவர் பைரவி!

நாடகமாடும் ரைசா... மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய மருத்துவர் பைரவி!

தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட தனக்கு 15 நாட்களுக்குள் ரூ.1 கோடி வழங்காவிட்டால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ரைசா அழகுக்கலை மருத்துவர் பைரவிக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், தற்போது ரைசாவுக்கு மருத்துவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது இந்த சம்பவத்தை மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

2 Min read
Author : manimegalai a
Published : Apr 22 2021, 07:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
<h2>&nbsp;</h2><p>மாடல் அழகியான ரைசா வில்சன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானார். அதன் பின்னர் 'பியர் பிரேமா காதல்' படத்தில் நடித்தார்.&nbsp;</p>

<h2>&nbsp;</h2><p>மாடல் அழகியான ரைசா வில்சன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானார். அதன் பின்னர் 'பியர் பிரேமா காதல்' படத்தில் நடித்தார்.&nbsp;</p>

 

மாடல் அழகியான ரைசா வில்சன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானார். அதன் பின்னர் 'பியர் பிரேமா காதல்' படத்தில் நடித்தார். 

28
<h2>&nbsp;</h2><p>தமிழ் திரையுலகில் இளம் நடிகையாக வலம் வரும் ரைசா வில்சன் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த புகைப்படத்தில் ரைசா முகம் முகமெல்லாம் வீங்கி காணப்படுகிறது.&nbsp;</p>

<h2>&nbsp;</h2><p>தமிழ் திரையுலகில் இளம் நடிகையாக வலம் வரும் ரைசா வில்சன் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த புகைப்படத்தில் ரைசா முகம் முகமெல்லாம் வீங்கி காணப்படுகிறது.&nbsp;</p>

 

தமிழ் திரையுலகில் இளம் நடிகையாக வலம் வரும் ரைசா வில்சன் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த புகைப்படத்தில் ரைசா முகம் முகமெல்லாம் வீங்கி காணப்படுகிறது. 

38
<p>இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கூறியபோது, ‘நேற்று எளிமையான ஃபேசியல் செய்வதற்காக அழகுக்கலை மருத்துவரிடம் சென்றேன். ஆனால் அங்கிருந்த அழகுக்கலை நிபுணர் என்னை வலுக்கட்டாயமாக வேறு சில அழகு செயல்முறைகளை எடுத்து கொள்ள கட்டாயப்படுத்தினார். அதனுடைய விளைவு தான் இது என்று தன்னுடைய முகமெல்லாம் வீங்கிய புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.&nbsp;<br />&nbsp;</p>

<p>இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கூறியபோது, ‘நேற்று எளிமையான ஃபேசியல் செய்வதற்காக அழகுக்கலை மருத்துவரிடம் சென்றேன். ஆனால் அங்கிருந்த அழகுக்கலை நிபுணர் என்னை வலுக்கட்டாயமாக வேறு சில அழகு செயல்முறைகளை எடுத்து கொள்ள கட்டாயப்படுத்தினார். அதனுடைய விளைவு தான் இது என்று தன்னுடைய முகமெல்லாம் வீங்கிய புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.&nbsp;<br />&nbsp;</p>

இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கூறியபோது, ‘நேற்று எளிமையான ஃபேசியல் செய்வதற்காக அழகுக்கலை மருத்துவரிடம் சென்றேன். ஆனால் அங்கிருந்த அழகுக்கலை நிபுணர் என்னை வலுக்கட்டாயமாக வேறு சில அழகு செயல்முறைகளை எடுத்து கொள்ள கட்டாயப்படுத்தினார். அதனுடைய விளைவு தான் இது என்று தன்னுடைய முகமெல்லாம் வீங்கிய புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். 
 

48
<p>சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவ சிகிச்சை மையத்தில் முகப்பொலிவு பெற 1,27,500 ரூபாயை செலுத்தி சிகிச்சை எடுத்த பின்பு ரத்தக்கசிவு, வீக்கம் ஏற்பட்டதாக ரைசா புகார் தெரிவித்தார்.&nbsp;</p>

<p>சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவ சிகிச்சை மையத்தில் முகப்பொலிவு பெற 1,27,500 ரூபாயை செலுத்தி சிகிச்சை எடுத்த பின்பு ரத்தக்கசிவு, வீக்கம் ஏற்பட்டதாக ரைசா புகார் தெரிவித்தார்.&nbsp;</p>

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவ சிகிச்சை மையத்தில் முகப்பொலிவு பெற 1,27,500 ரூபாயை செலுத்தி சிகிச்சை எடுத்த பின்பு ரத்தக்கசிவு, வீக்கம் ஏற்பட்டதாக ரைசா புகார் தெரிவித்தார். 

58
<p>இதையடுத்து சம்பந்தப்பட்ட மருத்துவ சிகிச்சை மையத்தில் இருந்து வந்த உதவி மருத்துவர்கள் ரைசாவிற்கு சிகிச்சை அளித்துள்ளனர். 10 நாட்கள் ஆன நிலையிலும் ரைசாவின் முக வீக்கம் சரியாக வில்லை என தெரிகிறது. இதையடுத்து மீண்டும் மருத்துவர் பைரவி செந்திலை அணுகிய போது, அவரே ரைசாவிற்கு வேறு சிகிச்சை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.&nbsp;</p>

<p>இதையடுத்து சம்பந்தப்பட்ட மருத்துவ சிகிச்சை மையத்தில் இருந்து வந்த உதவி மருத்துவர்கள் ரைசாவிற்கு சிகிச்சை அளித்துள்ளனர். 10 நாட்கள் ஆன நிலையிலும் ரைசாவின் முக வீக்கம் சரியாக வில்லை என தெரிகிறது. இதையடுத்து மீண்டும் மருத்துவர் பைரவி செந்திலை அணுகிய போது, அவரே ரைசாவிற்கு வேறு சிகிச்சை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.&nbsp;</p>

இதையடுத்து சம்பந்தப்பட்ட மருத்துவ சிகிச்சை மையத்தில் இருந்து வந்த உதவி மருத்துவர்கள் ரைசாவிற்கு சிகிச்சை அளித்துள்ளனர். 10 நாட்கள் ஆன நிலையிலும் ரைசாவின் முக வீக்கம் சரியாக வில்லை என தெரிகிறது. இதையடுத்து மீண்டும் மருத்துவர் பைரவி செந்திலை அணுகிய போது, அவரே ரைசாவிற்கு வேறு சிகிச்சை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. 

68
<p>மருத்துவர் பைரவி அளித்த சிகிச்சை தான் முக வீக்கத்துக்கு காரணம் என ரைசா குற்றச்சாட்டி இருந்தார். இந்நிலையில் தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட தனக்கு 15 நாட்களுக்குள் ரூ.1 கோடி வழங்காவிட்டால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ரைசா அந்த மருத்து சிகிச்சை மையத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.</p>

<p>மருத்துவர் பைரவி அளித்த சிகிச்சை தான் முக வீக்கத்துக்கு காரணம் என ரைசா குற்றச்சாட்டி இருந்தார். இந்நிலையில் தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட தனக்கு 15 நாட்களுக்குள் ரூ.1 கோடி வழங்காவிட்டால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ரைசா அந்த மருத்து சிகிச்சை மையத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.</p>

மருத்துவர் பைரவி அளித்த சிகிச்சை தான் முக வீக்கத்துக்கு காரணம் என ரைசா குற்றச்சாட்டி இருந்தார். இந்நிலையில் தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட தனக்கு 15 நாட்களுக்குள் ரூ.1 கோடி வழங்காவிட்டால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ரைசா அந்த மருத்து சிகிச்சை மையத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

78
<p>இதை தொடர்ந்து, மருத்துவர் பைரவி தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. அதில்... ரைசா மூன்று நாட்களுக்குள் மன்னிப்பு கேட்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>

<p>இதை தொடர்ந்து, மருத்துவர் பைரவி தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. அதில்... ரைசா மூன்று நாட்களுக்குள் மன்னிப்பு கேட்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>

இதை தொடர்ந்து, மருத்துவர் பைரவி தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. அதில்... ரைசா மூன்று நாட்களுக்குள் மன்னிப்பு கேட்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

88
<p>தன்னுடைய வாடிக்கையாளர்கள் மத்தியில் அவதூறு பரப்பும் வங்கியில் ரைசா நாடகமாடி வருவதாகும், இதற்காக மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது 1 கோடி ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கு தொடரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சத்துவம் தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.</p>

<p>தன்னுடைய வாடிக்கையாளர்கள் மத்தியில் அவதூறு பரப்பும் வங்கியில் ரைசா நாடகமாடி வருவதாகும், இதற்காக மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது 1 கோடி ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கு தொடரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சத்துவம் தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.</p>

தன்னுடைய வாடிக்கையாளர்கள் மத்தியில் அவதூறு பரப்பும் வங்கியில் ரைசா நாடகமாடி வருவதாகும், இதற்காக மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது 1 கோடி ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கு தொடரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சத்துவம் தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
பாக்ஸ் ஆபீஸை குறிவைக்கும் சாண்டா 20! விறுவிறுப்பாக நடைபெறும் சந்தானம் பட படப்பிடிப்பு!
Recommended image2
வீட்டுக்குள் அனுமதிக்க மறுக்கும் விஜய் - சொத்தில் எனக்கும் சரிபாதி உரிமை உண்டு; புயலை கிளப்பிய சங்கீதா புதிய மனு தாக்கல்!
Recommended image3
Now Playing
விஜய் -திரிஷா ஒன்றாக திருமணத்தில் கலந்து கொண்டது என்பது ஒருவரின் பெர்சனல் திவ்யா கணேஷ் பேட்டி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved