MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அமலாபால், ரேவதி, ரம்யா கிருஷ்ணா என இயக்குனர்களை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகைகள்! யார் யார் தெரியுமா?

அமலாபால், ரேவதி, ரம்யா கிருஷ்ணா என இயக்குனர்களை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகைகள்! யார் யார் தெரியுமா?

தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பல முன்னணி நடிகைகள், இயக்குனர்களை காதலித்து கரம் பிடித்துள்ளனர். அவர்கள் யார் யார் என்பது குறித்து ஒரு தொகுப்பு இதோ... 

2 Min read
manimegalai a
Published : Jun 05 2020, 10:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
113
<p>தமிழ் திரையுலகில் இன்று முன்னணி இயக்குனர்களாக இருக்கும் பலருக்கு குருவாக இருப்பவர், இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திரா. இவர் இயக்கத்தில் வெளியான பல படங்களில் நடிகை ஷோபா நடித்துள்ளார். அந்த வகையில் 'கோகிலா' எங்கிற படம் இவருக்கு மிக பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இந்த படத்திற்கு பின் இந்த படத்தின் இயக்குனர் பாலு மகேந்திராவையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்தார்.</p>

<p>தமிழ் திரையுலகில் இன்று முன்னணி இயக்குனர்களாக இருக்கும் பலருக்கு குருவாக இருப்பவர், இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திரா. இவர் இயக்கத்தில் வெளியான பல படங்களில் நடிகை ஷோபா நடித்துள்ளார். அந்த வகையில் 'கோகிலா' எங்கிற படம் இவருக்கு மிக பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இந்த படத்திற்கு பின் இந்த படத்தின் இயக்குனர் பாலு மகேந்திராவையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்தார்.</p>

தமிழ் திரையுலகில் இன்று முன்னணி இயக்குனர்களாக இருக்கும் பலருக்கு குருவாக இருப்பவர், இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திரா. இவர் இயக்கத்தில் வெளியான பல படங்களில் நடிகை ஷோபா நடித்துள்ளார். அந்த வகையில் 'கோகிலா' எங்கிற படம் இவருக்கு மிக பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இந்த படத்திற்கு பின் இந்த படத்தின் இயக்குனர் பாலு மகேந்திராவையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்தார்.

213
<p>நடிகராகவும், இயக்குனராகவும் அறியப்பட்ட பொன்வண்ணன்... நடிகை சரண்யா நடித்த படத்தில் துணை இயக்குனராக பணியாற்றியபோது இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. காதலித்தவரையே திருமணம் செய்துகொண்ட இவருக்கு தற்போது இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.</p>

<p>நடிகராகவும், இயக்குனராகவும் அறியப்பட்ட பொன்வண்ணன்... நடிகை சரண்யா நடித்த படத்தில் துணை இயக்குனராக பணியாற்றியபோது இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. காதலித்தவரையே திருமணம் செய்துகொண்ட இவருக்கு தற்போது இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.</p>

நடிகராகவும், இயக்குனராகவும் அறியப்பட்ட பொன்வண்ணன்... நடிகை சரண்யா நடித்த படத்தில் துணை இயக்குனராக பணியாற்றியபோது இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. காதலித்தவரையே திருமணம் செய்துகொண்ட இவருக்கு தற்போது இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

313
<p>இயக்குனர் பிரதாப் நடிகை ராதிகாவை வைத்து, 'மீண்டும் ஒரு காதல் கதை' படத்தை இயக்கியபோது இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. பின் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். ஆனால் அந்த மண வாழ்க்கை வெகு நாட்கள் நீடிக்கவில்லை. சில வருடங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.</p>

<p>இயக்குனர் பிரதாப் நடிகை ராதிகாவை வைத்து, 'மீண்டும் ஒரு காதல் கதை' படத்தை இயக்கியபோது இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. பின் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். ஆனால் அந்த மண வாழ்க்கை வெகு நாட்கள் நீடிக்கவில்லை. சில வருடங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.</p>

இயக்குனர் பிரதாப் நடிகை ராதிகாவை வைத்து, 'மீண்டும் ஒரு காதல் கதை' படத்தை இயக்கியபோது இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. பின் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். ஆனால் அந்த மண வாழ்க்கை வெகு நாட்கள் நீடிக்கவில்லை. சில வருடங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

413
<p>இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் பூர்ணிமா ஜெயராம், டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின் திருமணம் செய்து கொண்ட இவர்கள், தற்போது வரை மிகவும் சந்தோஷமான நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்து கொண்டுள்ளனர்.</p>

<p>இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் பூர்ணிமா ஜெயராம், டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின் திருமணம் செய்து கொண்ட இவர்கள், தற்போது வரை மிகவும் சந்தோஷமான நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்து கொண்டுள்ளனர்.</p>

இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் பூர்ணிமா ஜெயராம், டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின் திருமணம் செய்து கொண்ட இவர்கள், தற்போது வரை மிகவும் சந்தோஷமான நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்து கொண்டுள்ளனர்.

513
<p>தெலுங்கு பட இயக்குனரான கிருஷ்ணா வம்சியை, 'சந்தரலேகா' படத்தில் நடித்த போது ரம்யா கிருஷ்ணன் காதலிக்க ஆரம்பித்தார். பின்னர் சில வருடங்களுக்கு பின் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர் தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் உள்ளார்</p>

<p>தெலுங்கு பட இயக்குனரான கிருஷ்ணா வம்சியை, 'சந்தரலேகா' படத்தில் நடித்த போது ரம்யா கிருஷ்ணன் காதலிக்க ஆரம்பித்தார். பின்னர் சில வருடங்களுக்கு பின் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர் தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் உள்ளார்</p>

தெலுங்கு பட இயக்குனரான கிருஷ்ணா வம்சியை, 'சந்தரலேகா' படத்தில் நடித்த போது ரம்யா கிருஷ்ணன் காதலிக்க ஆரம்பித்தார். பின்னர் சில வருடங்களுக்கு பின் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர் தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் உள்ளார்

613
<p>இயக்குனர் ராஜ் குமார் 'நீ வருவாய் என' படத்தில் நாயகியாக நடித்த போது, ராஜகுமாரனை காதலிக்க துவங்கினார் தேவயானி. பின் பெற்றோரை மீறி திருமணமும் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.</p>

<p>இயக்குனர் ராஜ் குமார் 'நீ வருவாய் என' படத்தில் நாயகியாக நடித்த போது, ராஜகுமாரனை காதலிக்க துவங்கினார் தேவயானி. பின் பெற்றோரை மீறி திருமணமும் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.</p>

இயக்குனர் ராஜ் குமார் 'நீ வருவாய் என' படத்தில் நாயகியாக நடித்த போது, ராஜகுமாரனை காதலிக்க துவங்கினார் தேவயானி. பின் பெற்றோரை மீறி திருமணமும் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.

713
<p>ப்ரீதவை வைத்து, ஹரி ஒரு படம் கூட இயக்க வில்லை என்றாலும், இருவரும் மனதிற்கு பிடித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது மிகவும் சந்தோஷமாக வாழ்ந்தும் வருகிறார்கள்.</p>

<p>ப்ரீதவை வைத்து, ஹரி ஒரு படம் கூட இயக்க வில்லை என்றாலும், இருவரும் மனதிற்கு பிடித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது மிகவும் சந்தோஷமாக வாழ்ந்தும் வருகிறார்கள்.</p>

ப்ரீதவை வைத்து, ஹரி ஒரு படம் கூட இயக்க வில்லை என்றாலும், இருவரும் மனதிற்கு பிடித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது மிகவும் சந்தோஷமாக வாழ்ந்தும் வருகிறார்கள்.

813
<p>சுஹாசினியை வைத்து மணிரத்னம் படம் இயக்கவில்லை என்றாலும், மணிரத்னத்தின் சில படங்களில் டயலொக் ரைட்டராகவு, டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார் சுஹாசினி. இப்படி அறிமுகமாகி பின் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.&nbsp;</p>

<p>சுஹாசினியை வைத்து மணிரத்னம் படம் இயக்கவில்லை என்றாலும், மணிரத்னத்தின் சில படங்களில் டயலொக் ரைட்டராகவு, டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார் சுஹாசினி. இப்படி அறிமுகமாகி பின் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.&nbsp;</p>

சுஹாசினியை வைத்து மணிரத்னம் படம் இயக்கவில்லை என்றாலும், மணிரத்னத்தின் சில படங்களில் டயலொக் ரைட்டராகவு, டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார் சுஹாசினி. இப்படி அறிமுகமாகி பின் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 

913
<p>இயக்குனர் செல்வராகவன் சோனியா அகர்வாலை வைத்து இயக்கிய 'காதல் கொண்டேன்' படத்தில் இருவரும் காதலிக்க துவங்கி பின் 2006 ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டனர். பின்னர் எதிர்பாராத சில கருத்து வேறு பாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.&nbsp;</p>

<p>இயக்குனர் செல்வராகவன் சோனியா அகர்வாலை வைத்து இயக்கிய 'காதல் கொண்டேன்' படத்தில் இருவரும் காதலிக்க துவங்கி பின் 2006 ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டனர். பின்னர் எதிர்பாராத சில கருத்து வேறு பாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.&nbsp;</p>

இயக்குனர் செல்வராகவன் சோனியா அகர்வாலை வைத்து இயக்கிய 'காதல் கொண்டேன்' படத்தில் இருவரும் காதலிக்க துவங்கி பின் 2006 ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டனர். பின்னர் எதிர்பாராத சில கருத்து வேறு பாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். 

1013
<p>'முறை மாமன்' படத்தில் மூலம், நடிகை குஷ்புவை காதலிக்க துவங்கிய சுந்தர் சி 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு அழகிய மகள்கள் உள்ளனர்.&nbsp;</p>

<p>'முறை மாமன்' படத்தில் மூலம், நடிகை குஷ்புவை காதலிக்க துவங்கிய சுந்தர் சி 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு அழகிய மகள்கள் உள்ளனர்.&nbsp;</p>

'முறை மாமன்' படத்தில் மூலம், நடிகை குஷ்புவை காதலிக்க துவங்கிய சுந்தர் சி 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு அழகிய மகள்கள் உள்ளனர். 

1113
<p>நடிகை ரோஜாவை, தமிழ் சினிமாவில் செம்பருத்தி படத்தின் மூலம் அறிமுகம் செய்தவர் இயக்குனர் செல்வமணி. 10 வருடன் கழித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.</p>

<p>நடிகை ரோஜாவை, தமிழ் சினிமாவில் செம்பருத்தி படத்தின் மூலம் அறிமுகம் செய்தவர் இயக்குனர் செல்வமணி. 10 வருடன் கழித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.</p>

நடிகை ரோஜாவை, தமிழ் சினிமாவில் செம்பருத்தி படத்தின் மூலம் அறிமுகம் செய்தவர் இயக்குனர் செல்வமணி. 10 வருடன் கழித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

1213
<p>நடிகை ரேவதி, இயக்குனர் - ஒளிப்பதிவாளருமான சுரேஷ் சந்திரா மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த இவர்கள் கடந்த 2013 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.&nbsp;</p>

<p>நடிகை ரேவதி, இயக்குனர் - ஒளிப்பதிவாளருமான சுரேஷ் சந்திரா மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த இவர்கள் கடந்த 2013 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.&nbsp;</p>

நடிகை ரேவதி, இயக்குனர் - ஒளிப்பதிவாளருமான சுரேஷ் சந்திரா மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த இவர்கள் கடந்த 2013 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். 

1313
<p>நடிகை அமலாபால் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தெய்வ திருமகள் மற்றும் தலைவா என இப்படங்களில் நடித்தார். முதல் படத்திலேயே இருவரும் காதலிக்க துவங்கிய நிலையில், இரண்டாவது படத்தில் இவர்கள் காதல் வலுவானது. பின் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.</p>

<p>நடிகை அமலாபால் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தெய்வ திருமகள் மற்றும் தலைவா என இப்படங்களில் நடித்தார். முதல் படத்திலேயே இருவரும் காதலிக்க துவங்கிய நிலையில், இரண்டாவது படத்தில் இவர்கள் காதல் வலுவானது. பின் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.</p>

நடிகை அமலாபால் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தெய்வ திருமகள் மற்றும் தலைவா என இப்படங்களில் நடித்தார். முதல் படத்திலேயே இருவரும் காதலிக்க துவங்கிய நிலையில், இரண்டாவது படத்தில் இவர்கள் காதல் வலுவானது. பின் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
கடையில் காசு பணத்தை ஆட்டைய போட்டாரு இவரு: மாமனாரை பற்றிய உண்மையை சொன்ன சரவணன்!
Recommended image2
சீரியல் நடிகை தற்கொலைக்கான காரணம் என்ன? பின்னணியில் திடுக்கிடும் தகவல்!
Recommended image3
அரோரா போட்ட கேஸில் ஆடிப்போன பாரு ! அடித்து ஓட விட்ட விக்ரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved