MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விபச்சார வழக்கில் சிக்கியதால் அடிவாங்கிய திருமண வாழ்க்கை... ஓராண்டு முடிவதற்குள் விவகாரத்து வாங்கிய நடிகை!

விபச்சார வழக்கில் சிக்கியதால் அடிவாங்கிய திருமண வாழ்க்கை... ஓராண்டு முடிவதற்குள் விவகாரத்து வாங்கிய நடிகை!

தன்னுடைய விவகாரத்து குறித்து மனம் திறந்துள்ள ஸ்வேதா பாசு, திருமண விவகாரத்தில் விவாகரத்து நடப்பது சகஜம். 10 அல்லது அதற்கு மேல் வாழ்ந்தவர்கள் கூட பிரிந்ததை நான் பார்த்திருக்கிறேன்

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Feb 05 2021, 06:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
<p>திரையுலகில் 3 நாள் கொண்டாட்டமாக அரங்கேறும் பல திருமணங்கள் ஓராண்டுக்குள் விவகாரத்தில் முடிவதை காண முடிகிறது. அப்படி விபச்சார வழக்கில் சிக்கியதால் பிரச்சனைகளை சந்தித்த பிரபல நடிகை விவகாரத்து பெற்றது குறித்து மனம் திறந்துள்ளார்.<br />&nbsp;</p>

<p>திரையுலகில் 3 நாள் கொண்டாட்டமாக அரங்கேறும் பல திருமணங்கள் ஓராண்டுக்குள் விவகாரத்தில் முடிவதை காண முடிகிறது. அப்படி விபச்சார வழக்கில் சிக்கியதால் பிரச்சனைகளை சந்தித்த பிரபல நடிகை விவகாரத்து பெற்றது குறித்து மனம் திறந்துள்ளார்.<br />&nbsp;</p>

திரையுலகில் 3 நாள் கொண்டாட்டமாக அரங்கேறும் பல திருமணங்கள் ஓராண்டுக்குள் விவகாரத்தில் முடிவதை காண முடிகிறது. அப்படி விபச்சார வழக்கில் சிக்கியதால் பிரச்சனைகளை சந்தித்த பிரபல நடிகை விவகாரத்து பெற்றது குறித்து மனம் திறந்துள்ளார்.
 

24
<p>தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ஸ்வேதா பாசு. விபச்சார வழக்கில் சிக்கியதால் இவருக்கான திரையுலக கதவுகள் மூடப்பட்டன. சரி சீரியல்களிலாவது நடிக்கலாம் என நினைத்தவருக்கு பேரிடியாக பாலியல் தொழிலாளி வேடங்கள் வர கடுப்பானவர் அதிலிருந்தும் விலகினார்.&nbsp;<br />&nbsp;</p>

<p>தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ஸ்வேதா பாசு. விபச்சார வழக்கில் சிக்கியதால் இவருக்கான திரையுலக கதவுகள் மூடப்பட்டன. சரி சீரியல்களிலாவது நடிக்கலாம் என நினைத்தவருக்கு பேரிடியாக பாலியல் தொழிலாளி வேடங்கள் வர கடுப்பானவர் அதிலிருந்தும் விலகினார்.&nbsp;<br />&nbsp;</p>

தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ஸ்வேதா பாசு. விபச்சார வழக்கில் சிக்கியதால் இவருக்கான திரையுலக கதவுகள் மூடப்பட்டன. சரி சீரியல்களிலாவது நடிக்கலாம் என நினைத்தவருக்கு பேரிடியாக பாலியல் தொழிலாளி வேடங்கள் வர கடுப்பானவர் அதிலிருந்தும் விலகினார். 
 

34
<p>விபச்சார வழக்கு பிரச்சனைகளில் இருந்து மீண்டு வந்தவர் இயக்குநர் ரோஹித் மிட்டல் என்பவரை 2018ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடுவதற்கு முன்னதாகவே, அதாவது 8வது மாதத்திலேயே விவகாரத்து பெற்றார்.&nbsp;<br />&nbsp;</p>

<p>விபச்சார வழக்கு பிரச்சனைகளில் இருந்து மீண்டு வந்தவர் இயக்குநர் ரோஹித் மிட்டல் என்பவரை 2018ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடுவதற்கு முன்னதாகவே, அதாவது 8வது மாதத்திலேயே விவகாரத்து பெற்றார்.&nbsp;<br />&nbsp;</p>

விபச்சார வழக்கு பிரச்சனைகளில் இருந்து மீண்டு வந்தவர் இயக்குநர் ரோஹித் மிட்டல் என்பவரை 2018ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடுவதற்கு முன்னதாகவே, அதாவது 8வது மாதத்திலேயே விவகாரத்து பெற்றார். 
 

44
<p>தன்னுடைய விவகாரத்து குறித்து மனம் திறந்துள்ள ஸ்வேதா பாசு, திருமண விவகாரத்தில் விவாகரத்து நடப்பது சகஜம். 10 அல்லது அதற்கு மேல் வாழ்ந்தவர்கள் கூட பிரிந்ததை நான் பார்த்திருக்கிறேன். நானும் - ரோஹித்தும் 8 மாதத்திலேயே பிரிந்துவிட்டதால் அது பிரேக்கப் போன்று தான் இருந்தது. விவாகரத்து என்பது பெரிய வார்த்தை. விவாகரத்து ஆனதால் நான் கவலை அடைந்தேன். இதுபோன்ற சூழ்நிலையில் நமக்கு நாமே நண்பன் அல்லது எதிரியாகிவிடுவோம். நானோ எனக்கு தோழியானேன் என விளக்கமளித்துள்ளார்.&nbsp;</p>

<p>தன்னுடைய விவகாரத்து குறித்து மனம் திறந்துள்ள ஸ்வேதா பாசு, திருமண விவகாரத்தில் விவாகரத்து நடப்பது சகஜம். 10 அல்லது அதற்கு மேல் வாழ்ந்தவர்கள் கூட பிரிந்ததை நான் பார்த்திருக்கிறேன். நானும் - ரோஹித்தும் 8 மாதத்திலேயே பிரிந்துவிட்டதால் அது பிரேக்கப் போன்று தான் இருந்தது. விவாகரத்து என்பது பெரிய வார்த்தை. விவாகரத்து ஆனதால் நான் கவலை அடைந்தேன். இதுபோன்ற சூழ்நிலையில் நமக்கு நாமே நண்பன் அல்லது எதிரியாகிவிடுவோம். நானோ எனக்கு தோழியானேன் என விளக்கமளித்துள்ளார்.&nbsp;</p>

தன்னுடைய விவகாரத்து குறித்து மனம் திறந்துள்ள ஸ்வேதா பாசு, திருமண விவகாரத்தில் விவாகரத்து நடப்பது சகஜம். 10 அல்லது அதற்கு மேல் வாழ்ந்தவர்கள் கூட பிரிந்ததை நான் பார்த்திருக்கிறேன். நானும் - ரோஹித்தும் 8 மாதத்திலேயே பிரிந்துவிட்டதால் அது பிரேக்கப் போன்று தான் இருந்தது. விவாகரத்து என்பது பெரிய வார்த்தை. விவாகரத்து ஆனதால் நான் கவலை அடைந்தேன். இதுபோன்ற சூழ்நிலையில் நமக்கு நாமே நண்பன் அல்லது எதிரியாகிவிடுவோம். நானோ எனக்கு தோழியானேன் என விளக்கமளித்துள்ளார். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
அரை நிர்வாண விளம்பரம்? தொகுப்பாளினி மீது சைபர் கிரைம் புகார் - பரபரப்பு பின்னணி
Recommended image2
ராமராஜன் முதல் ரஜினி, மாதவன் வரை... பல ஹிட் பாடல்களைத் தந்த இசைக்குயில் ஆஷா போஸ்லே மறைவு!
Recommended image3
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி வசூல் வேட்டை: இரண்டே நாட்களில் ₹22 கோடி வசூலித்து மாஸ் காட்டும் பிரதீப் ரங்கநாதன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved