மகனின் 15வது பிறந்தநாளை குடும்பத்துடன் குதூகலமாக கொண்டாடிய ரோஜா... அசத்தல் போட்டோஸ்...!
மகன் கெளசிக்கின் 15வது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ள ரோஜா அதனை தன்னுடைய சோசியல் மீடியாக்களிலும் பதிவிட வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

<p>இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் பிரசாந்திற்கு ஜோடியாக செம்பருத்தி படத்தில் அறிமுகமானவர் ரோஜா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார்.</p>
இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் பிரசாந்திற்கு ஜோடியாக செம்பருத்தி படத்தில் அறிமுகமானவர் ரோஜா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார்.
<p>2002ம் ஆண்டு இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை காதல் திருமணம் செய்து கொண்ட ரோஜாவிற்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டிய ரோஜா, அரசியலிலும் பட்டையைக் கிளப்பி வருகிறார். </p>
2002ம் ஆண்டு இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை காதல் திருமணம் செய்து கொண்ட ரோஜாவிற்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டிய ரோஜா, அரசியலிலும் பட்டையைக் கிளப்பி வருகிறார்.
<p>சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் ரோஜா தன்னுடைய மகன், மகளுடன் இருக்கும் போட்டோக்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். </p>
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் ரோஜா தன்னுடைய மகன், மகளுடன் இருக்கும் போட்டோக்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.
<p>தற்போது மகன் கெளசிக்கின் 15வது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ள ரோஜா அதனை தன்னுடைய சோசியல் மீடியாக்களிலும் பதிவிட வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. </p>
தற்போது மகன் கெளசிக்கின் 15வது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ள ரோஜா அதனை தன்னுடைய சோசியல் மீடியாக்களிலும் பதிவிட வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
<p>கணவர் ஆர்.கே.செல்வமணி, மகள் மற்றும் பிற உறவினர்களுடன் சேர்ந்து பெரிய அளவில் கேக் வெட்டி பிரம்மாண்டமாக மகனின் பிறந்தநாளை தூள் கிளப்பி இருக்கிறார். </p>
கணவர் ஆர்.கே.செல்வமணி, மகள் மற்றும் பிற உறவினர்களுடன் சேர்ந்து பெரிய அளவில் கேக் வெட்டி பிரம்மாண்டமாக மகனின் பிறந்தநாளை தூள் கிளப்பி இருக்கிறார்.
<p>15 வயதில் அடியெடுத்து வைக்கும் மகனுக்காக ஸ்பெஷல் பர்த்டே பார்ட்டியை ஏற்பாடு செய்த ரோஜா - ஆர்.கே.செல்வமணி தம்பதி, அதில் முக்கிய உறவினர்கள், நெருங்கிய நண்பர்களை அழைத்து கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். </p>
15 வயதில் அடியெடுத்து வைக்கும் மகனுக்காக ஸ்பெஷல் பர்த்டே பார்ட்டியை ஏற்பாடு செய்த ரோஜா - ஆர்.கே.செல்வமணி தம்பதி, அதில் முக்கிய உறவினர்கள், நெருங்கிய நண்பர்களை அழைத்து கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
<p>செல்ல மகனுடன் அம்மா ரோஜ</p>
செல்ல மகனுடன் அம்மா ரோஜ
<p>அக்காவின் அன்பு மழையில் பர்த் டே பாய் கெளசி</p>
அக்காவின் அன்பு மழையில் பர்த் டே பாய் கெளசி
<p>குடும்பத்துடன் சேர்ந்து குதூகல கொண்டாட்ட</p>
குடும்பத்துடன் சேர்ந்து குதூகல கொண்டாட்ட