#Breaking நடிகை சித்ராவின் கணவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல்! காவல் துறைக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
First Published Jan 7, 2021, 11:49 AM IST
நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட, அவரது கணவர் தற்போது சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லையாக நடித்ததன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமான விஜே சித்ரா டிசம்பர் 9ம் தேதி பூந்தமல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டார். இதனிடையே ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?