மாத்திரை சாப்பிட்டு மயக்கத்தில் இருந்த மாமியார்..!! கட்டிலில் ஏறி உறவு கொண்ட மருமகன்..!!
தூங்கு கொண்டிருந்த போது தன்னுடன் மருமகன் உடலுறவு கொண்டதாக மாமியார் குற்றம்சாட்டியுள்ளார் .
எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்துவந்த பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் . தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது . ஹைதராபாத்தில் உள்ள நெரெட்மெட் என்ற ஜில்லா பரிஷத் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் ஜெகதீஸ்வர் 38 வயதான இவர் பள்ளி மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார் . அந்தப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனக்கு ஆசிரியரால் நேர்ந்த கொடுமைகள் குறித்து தனது பெற்றோர்களிடம் தெரிவித்ததையடுத்து மாணவியின் பெற்றோர்கள் மாணவியிடம் விசாரித்தனர் அப்போது , தனது ஆசிரியர் அந்த மாதிரியான இடங்களிலெல்லாம் தொட்டுப் பேசுகிறார்.
அது தனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது என கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் , ஆசிரியர் குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர், அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து ஆசிரியரை பிடித்து விசாரித்ததில் அந்த ஆசிரியர் வகுப்பறையில் இன்னும் பல மாணவிகளிடத்தில் அவ்வாறு நடந்து கொண்டது தெரியவந்துள்ளது . அது குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள சக ஆசிரியர்கள் , ஜெகதீஸ்வர் மாணவிகளிடம் மிகவும் அன்பாக இருக்க முயற்சி செய்வார் , அது இவ்வாறு குற்றம்சாட்டப்பட்டுள்ளது என தெரிவிக்கின்றனர் . சக மாணவிகள் தங்களை ஆசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டார் என தெரிவித்ததையடுத்து ஆசிரியர் மீது போக்சோ சட்டம் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார் . இதற்கிடையில்
ஹைதராபாத்தில் பஞ்சாகுட்டாவில் கற்பழிப்பு சம்பவம் ஒன்றும் பதிவாகி உள்ளது , தன்னை மருமகனின் பாலியல் வன்கொடுமை செய்ததாக மாமியார் புகார் தெரிவித்துள்ளார் , உடற்சோர்வுக்கான மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு தூங்கு கொண்டிருந்த போது தன்னுடன் மருமகன் உடலுறவு கொண்டதாக மாமியார் குற்றம்சாட்டியுள்ளார் . இந்நிலையில் தலைமறைவாகியுள்ளா மருமகளை பிடித்த போலீசார் அவரிடம் விசாரித்ததில் மாமியாருடன் தகாத உறவில் ஈடுபட்டது அவர் ஒப்புக்கொண்டுள்ளார் . ஹைதராபாத்தில் ஒரே நாளில் இருவேறு இடங்களில் வெவ்வெறு விதமான பாலியல் குற்றங்கள் நடந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .