Asianet News TamilAsianet News Tamil

கதறியும் விடாத காமக்கொடூரன்.. அரசுப்பள்ளி கழிப்பிடத்தில் வைத்து பள்ளி மாணவியை சீரழித்த கொடூரம்..!

அரசுப்பள்ளி கழிப்பிடத்தில் வைத்து 4ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

4th class school student rape in School Toilet.. Accused Arrested
Author
Madhya Pradesh, First Published Jul 25, 2022, 7:43 AM IST

அரசுப்பள்ளி கழிப்பிடத்தில் வைத்து 4ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மத்திய பிரதேச மாநிலம் போபால் அடுத்த கோஹெஃபிசாவில் உள்ள அரசுப் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், அந்த மாணவி பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பிடத்திற்கு சென்றார். அப்போது அந்த கழிப்பிடத்திற்குள் மறைந்திருந்த மர்ம நபர், அந்த மாணவியை கழிப்பிடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் அங்கிருந்து வெளியே வந்த மாணவி வலி தாங்க முடியாமல் அழுது கொண்டே வகுப்பறைக்கு சென்றார்.

இதையும் படிங்க;- பிரின்ஸ்பால் ரூமில் ரத்த கரையுடன் காண்டம்.. தாளாளர் மகன்கள் எங்கே? பகீர் கிளப்பும் வி.சி.க. மாவட்ட செயலாளர்

4th class school student rape in School Toilet.. Accused Arrested

அவரிடம் பள்ளி ஆசிரியை விசாரித்த போது, மாணவி நடந்தவற்றை கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த ஆசிரியர் இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். 

இதையும் படிங்க;-  சினிமாவை மிஞ்சிய பயங்கரம்.. நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி துடிதுடிக்க படுகொலை.. 2 பேர் ஐசியுவில்.!

4th class school student rape in School Toilet.. Accused Arrested

விசாரணையில் கைதான குற்றவாளி, பள்ளியில் பணியாற்றும் பெண் துப்புரவு தொழிலாளியின் கணவர் என்பதும், அவர் தனது மனைவியை பார்க்கும் சாக்குபோக்கில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. பள்ளியின் கழிப்பறையில் வைத்து பள்ளி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க;- படிக்கிற பசங்க ஒன்னு சேர்ந்து.. என் பொண்ணு வாழ்க்கையை நாசம் பண்ணிட்டானுங்க.. காவல் நிலையத்தில் கதறிய தாய்.!

Follow Us:
Download App:
  • android
  • ios