விஜய் சேதுபதி சாதாரண நடிகன் இல்லை என்றும் , மகா நடிகன் என்றும் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், ரொம்ப நாளுக்கு பிறகு ஒரு நல்ல நடிகருடன் நடித்த அனுபவம் கிடைத்தது என பாராட்டினார்.

கார்த்திக்சுப்பராஜ்இயக்கத்தில்ரஜினிகாந்த்நடிப்பில்உருவாகிஇருக்கும்பேட்டபடத்தின்இசைவெளியீட்டுவிழாசென்னையில்பிரம்மாண்டமாகநடைபெற்றது.இந்தஇசைவெளியீட்டுவிழாவில்நடிகர்ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, இயக்குநர்கார்த்திக்சுப்புராஜ், இசையமைப்பாளர்அனிருத், தயாரிப்பாளர்கலாநிதிமாறன், சசிகுமார், பாபிசிம்ஹா, சமுத்திரக்கனி, திரிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த நிகழ்ச்சியில் பங்கேங்கேற்று பேசிய நடிகர் ரஜினிகாந்த், பேட்டதிரைப்படத்தை தமிழ்நாட்டில்எடுக்கமுடியாது என்றும், அன்புதொல்லை. காரணமாக வெளிமாநிலத்தில்எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக கூறினார்.

சரிஇந்தப் படத்தில் வில்லன்கதாபாத்திரத்தையார்பண்ணுவார்என்றுஇயக்குநர் கார்த்திக்கிடம் கேட்டேன். அதற்கு அவர் விஜய்சேதுபதிபண்ணுவார்என்றுகூறினார். எனக்குசந்தேகம். நான்பார்த்துக்கொள்கிறேன்என்றுகார்த்திக்சொன்னார். பின்னர்விஜய்சேதுபதிஒத்துக்கிட்டதாகசொன்னார்.

விஜய்சேதுபதியோடபடம்பார்த்திருக்கிறேன். அவர்நல்லநடிகர். அவர்சாதாரணநடிகன்இல்லை. மகாநடிகன். ஒவ்வொருஷாட்டுக்கும்என்னசெய்யனும், எப்படிசெய்தால்நல்லாஇருக்கும், அப்படிசெய்யலாமா, இப்படிசெய்யலாமாஎன்றுகேள்விமேல கேள்விகேட்டுபுதுசாயோசிச்சுசெய்வார். நல்லமனிதர், பொறுமையானமனிதர். பேச்சு, சிந்தனை, கற்பனைவித்தியாசமானது. அவர்ஒருமனநலமருத்துவர்மாதிரி. ரொம்பநாளுக்குபிறகுஒருநல்லநடிகருடன்நடித்தஅனுபவம் எனக்கு ஏற்பட்டது என ரஜினிகாந்த் பாராட்டிப் பேசினார்.