Asianet News TamilAsianet News Tamil

தொல்காப்பியம் குறித்து வைரமுத்து கூறும் அரிய தகவல்கள்...! (வீடியோ)

vairamuthu expalin for tholkapiyam
vairamuthu expalin for tholkapiyam
Author
First Published May 3, 2018, 2:13 PM IST


தமிழாற்றுப்படை என்ற வரிசையில் தொல்காப்பியர் குறித்த ஆய்வுக்கட்டுரையைக் கவிஞர் வைரமுத்து நேற்று அரங்கேற்றினார்.

தொல்காப்பியம் ஓர் அறிவுக் களஞ்சியம். உயிர் – உயிர்மெய் – சார்பெழுத்துக்கள் சேர்த்து தமிழின் மொத்த எழுத்துக்கள் 33தான், தமிழ்நாட்டுக்கு எல்லை தெற்கே குமரிமுனை; வடக்கே வேங்கடமலை, வடசொற்களில் வடவெழுத்துக்களைக் களைந்து தமிழுக்குள் புழங்கலாம், நாடுகாக்க மாண்ட வீரனுக்கு நாட்டப்பட்ட நடுகல் மரபிலிருந்துதான் தமிழர்களின்  தெய்வவழிபாடு பிறந்தது. இப்படி ஆயிரம் செய்திகள் தொல்காப்பியத்தில் செறிந்து கிடக்கின்றன என கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios