Asianet News TamilAsianet News Tamil

லண்டனில் டேரா போட்ட தமிழ் நடிகைகள் தேசியக் கொடியுடன் அடிக்கும் லூட்டி ஸ்டில்கள்...

லண்டனில் நேற்று முன் தினம் ஞாயிறன்று  நடைபெற்ற மிக முக்கியமான மேட்சான இந்தியா-இங்கிலாந்து மேட்சை நேரில் கண்டு களிப்பதற்காக நடிகை த்ரிஷா தலைமையில் நாலைந்து நடிகைகள் லண்டனில் முகாமிட்டிருந்தார்கள் அல்லவா.அவர்கள் உற்சாக மிகுதியில் இன்னும் ஊர் திரும்பவில்லை என்று தெரிகிறது.

tamil actressat wcc2019
Author
Chennai, First Published Jul 2, 2019, 2:44 PM IST

லண்டனில் நேற்று முன் தினம் ஞாயிறன்று  நடைபெற்ற மிக முக்கியமான மேட்சான இந்தியா-இங்கிலாந்து மேட்சை நேரில் கண்டு களிப்பதற்காக நடிகை த்ரிஷா தலைமையில் நாலைந்து நடிகைகள் லண்டனில் முகாமிட்டிருந்தார்கள் அல்லவா.அவர்கள் உற்சாக மிகுதியில் இன்னும் ஊர் திரும்பவில்லை என்று தெரிகிறது.tamil actressat wcc2019

 இந்தியா - இங்கிலாந்து மோதும் போட்டியை நேரில் காண தமிழ் நடிகைகள் திரிஷா, பிந்துமாதவி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் சென்றுள்ளனர். இச்செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் உற்சாகமாக பகிர்ந்துள்ள நடிகை வரலட்சுமி சரத்குமார்,...நாங்கள் இங்கே பர்மிங்ஹாமில் இருக்கிறோம். ஒரே குதியாட்டம்தான்’என்று பதிவிட்டிருந்தார். அவர்கள் அனைவருமே இன்று மாலை நடக்கும் இந்தியா-பங்களாதேஷ் போட்டியைக் கண்டுகளிப்பதற்காக டேரா போட்டுவிட்ட நிலையில் இந்திய தேசியக் கொடியுடன் கொடுத்திருக்கும் அட்டகாசமான போஸ்கள் இதோ...tamil actressat wcc2019tamil actressat wcc2019

Follow Us:
Download App:
  • android
  • ios