பொங்கல் திருநாளை முன்னிட்டு நேற்று வெளியான நடிகர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படம் பல இடங்களில் வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில் ஒரு சில இடங்களில் தியேட்டர்கள் வெறிச்சோடிக் காணப்படுவதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று வெளியான பேட்ட திரைப்படத்தில் நடிகர்ரஜினிகாந்த்ஹாஸ்டல்வார்டனாகநடித்துள்ளார். “நான்வீழ்வேனென்றுநினைத்தாயோ” என்றவசனத்தில்தொடங்கும்பேட்டபடத்தில் “ஒருநல்லாட்சிஎப்படிஇருக்குமோஅப்படிதான்இனிமேஇந்தஹாஸ்டல்இருக்கும்.
புதுசாவருபவர்களைதொறத்துறஅரசியல்இங்குஇருந்துதான்தொடங்குது. நான்நல்லவன்தான். ரொம்பநல்லவன்கிடையாது. ” என்றஅரசியல்வசனங்களும்இடம்பெற்றுள்ளன.
கார்த்திக் சுப்பு ராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா, சிகுமார், பாபி சிமஹா போன்ற பெரிய நட்சதிதிர பட்டாளமே நடித்துள்ளது. கலவையான விமர்சனத்தைப் பெற்றுள்ள இப்படம் மிக நீளமாக இருக்கிறது என சிலர் குறை சொல்கின்றனர்

தமிழகத்தின்பெரும்பாலானபகுதிகளில்படத்துக்குமிகப்பெரியவரவேற்புகிடைத்துள்ளது. ஆனால் ராசிபுரத்தில்சாமுண்டி, விஜயலட்சுமிஆகியஇரண்டுதிரையரங்குகளில்பேட்டபடம்வெளியானது.
இந்தஇரண்டுதிரையரங்குகளிலும்சொற்பஅளவிலேயேகூட்டம்இருந்ததால்திரையரங்குவெறிச்சோடிகாணப்பட்டது.
