வில்லுப்பாட்டுக்காரன் படத்தில் கதாநாயகியாக நடித்த ராணி என்ற நடிகை படப்பிடிப்பின் போது நடிகர் சண்முகராஜன் தன்னை தாக்கினார் என்றர் பாலியில் ரீதியாக துன்புறுத்தினார் என்றும் பொய் புகார் அளித்ததையடுத்து அவர் சினிமாவிலோ அல்லது தொலைக்காட்சித் தொடர்களிலோ நடிக்கக் நடிகர் சங்கம் தடைவிதித்துள்ளது.

வில்லுப்பாட்டுக்காரன்படத்தில்கதாநாயகியாகநடித்தவர்ராணி. ஜெமினிபடத்தில்போடுபோடு,’ காதல்கோட்டைபடத்தில்இடம்பெற்றவெள்ளரிக்காபிஞ்சுவெள்ளரிக்காபாடல்களில்நடனம்ஆடினார். இவர் தனியார்டெலிவிஷனில்ஒளிபரப்பானநந்தினிதொடரில்சண்முகராஜனின்மனைவியாகராணிநடித்து வந்தார்.

நடிகர் சண்முகராஜன்விருமாண்டி, சிவாஜி, சண்டக்கோழிஉள்படபலபடங்களில்வில்லனாகவும்குணசித்திரவேடங்களிலும்நடித்துஇருக்கிறார். செங்குன்றத்தில்நடந்தநந்தினிதொடர்படப்பிடிப்பில்சண்முகராஜன்தன்னைதாக்கியதாகராணிகடந்தஅக்டோபர்மாதம்போலீசில்புகார்அளித்தார். பாலியல்தொல்லைகொடுத்தாகவும்கூறினார்.

பின்னர்சண்முகராஜன்வருத்தம்தெரிவித்ததால்புகாரைவாபஸ்பெற்றுவிட்டதாகவும்தெரிவித்தார். ராணிக்குபாலியல்தொல்லைகொடுக்கவில்லைஎன்றும்தன்மீதுபொய்புகார்சொன்னஅவர்மீதுநடவடிக்கைஎடுக்கவேண்டும்என்றும்வலியுறுத்திசண்முகராஜன்நடிகர்சங்கத்தில்புகார்அளித்தார். இதற்குவிளக்கம்கேட்டுராணிக்குநடிகர்சங்கம்நோட்டீஸ்அனுப்பிஇருந்தது

இது குறித்த சண்முகராஜனுக்குநடிகர்சங்கம்தற்போதுஅனுப்பிஉள்ளகடிதத்தில் , நீங்கள்அளித்தகடிதத்துக்குவிளக்கம்அளிக்கும்படிராணிக்குநடிகர்சங்கம்நோட்டீஸ்அனுப்பியது. அதற்குஇதுவரைஅவர்விளக்கம்அளிக்கவில்லை.

நடிகர்சங்கசெயற்குழுநேரில்ஆஜராகிநீங்கள்விளக்கம்அளித்தீர்கள். உங்கள்மீதுபாலியல்புகார்காழ்ப்புணர்ச்சியால்கொடுக்கப்பட்டதுஎன்பதைதாங்கள்அளித்தவிளக்கம்மூலம்தெரிந்துகொண்டோம்

இனிவரும்காலத்தில்நடிகைராணிதிரைப்படங்களிலோ, அல்லதுதொலைக்காட்சிதொடரிலோநடிக்கவரும்போதுதங்களிடம்பகிரங்கமன்னிப்புகேட்டால்மட்டுமேஅவர்தொடர்ந்துதிரைப்படதுறையில்நடிக்கஅனுமதிவழங்கப்படும்என்பதைதெரிவித்துக்கொள்கிறோம் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.