இசைச் கச்சேரிகளில் தனது பாடல்களை அனுமதி இல்லாமல் பாடக்கூடாது என்றும் அப்படிப் பாடுபவர்கள் தனக்கான ராயல்டியை தர வேண்டும் எனவும் இசையமைப்பாளர் இளையாராஜா தெரிவித்திருந்த நிலையில், தற்போது அவரது பாடல்களை பாடுவதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பகுதி  Cine Musician Union ஐச் சேர்ந்த இசைக் கலைஞர்களுக்கு போய் சேருகிறது. 

கச்சேரிகளில்அனுமதிஇல்லாமல்தனதுபாடல்களைபாடுவதற்குஇசையமைப்பாளர்இளையராஜாஏற்கனவேஎதிர்ப்புதெரிவித்தார். பின்னணிபாடகர்எஸ்.பி.பாலசுப்ரமணியம்வெளிநாடுகளில்நடந்தகச்சேரிகளில்தனதுஇசையில்உருவானபாடல்களைபாடுவதைஎதிர்த்துஅவருக்குநோட்டீசும்அனுப்பினார்.

இதனால்இளையராஜாவின்பாடல்களைஅவர்பாடவில்லை. ஆனாலும்ஐதராபாத்தில்சமீபத்தில்எஸ்.பி.பாலசுப்ரமணியம்அளித்தபேட்டியில்கச்சேரிகளில்மீண்டும்இளையராஜாபாடல்களைபாடுவேன்என்றும்இதற்காகஅவர்சட்டநடவடிக்கைகள்எடுத்தாலும்சந்திப்பேன்என்றும்கூறினார்.

இந்தநிலையில்தான்இப்போதுமீண்டும்தனதுபாடல்களைஅனுமதிஇல்லாமல்பின்னணிபாடகர்கள்பாடக்கூடாதுஎன்றுகண்டித்துள்ளார். மீறிபாடினால்சட்டப்படிநடவடிக்கைஎடுக்கப்படும்என்றும்எச்சரித்துள்ளார். பாடகர்கள், பாடகிகளும்எனதுபாடலுக்குபணம்வாங்குகிறார்கள். அந்தபணத்தில்தான்பங்குகேட்கிறேன்என்றும்அவர்கூறினார்.

இந்நிலையில் இளையராஜாபாடல்களுக்குஎவ்வளவுகட்டணம்செலுத்தவேண்டும்என்றவிவரம்வெளியாகிஉள்ளது. வெளிநாட்டுகச்சேரிகளில்இளையராஜாபாடல்களைபாடபிரிவினருக்குவருடத்துக்குரூ.20 லட்சம்கட்டணம்நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது. ‘பிபிரிவினருக்குரூ.15 லட்சமும்சிபிரிவினருக்குரூ.10 லட்சமும்நிர்ணயித்துஉள்ளனர். எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஹரிகரன், சங்கர்மகாதேவன், சித்ராஉள்ளிட்டபெரியபாடகர்களின்கச்சேரிபிரிவுஎன்றும்அதைவிடசிறியபாடகர்கள்கச்சேரிபிபிரிவு, சிபிரிவுஎன்றும்வகைப்படுத்திஉள்ளனர்.

இந்தியாவில்மைதானங்களில்நடக்கும்கச்சேரிகளில்இளையராஜாபாடல்களைபாடுவதற்குரூ.75 ஆயிரமும்தனியார்நிறுவனங்கள்ஏற்பாடுசெய்யும்நிகழ்ச்சிகளில்பாடரூ.1 லட்சத்து 50 ஆயிரமும்ஓட்டல்களில்பாடரூ.30 ஆயிரமும்கட்டணம்நிர்ணயித்துஉள்ளனர்.மற்றபடி சிறு கச்சேரிகள் இலவசமாக நடத்திக் கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராயல்டியைவசூல்செய்யும்உரிமையைஇசைக்கலைஞர்கள்சங்கத்துக்குஇளையராஜாவழங்கிஉள்ளதால்அவருக்குஅந்தசங்கத்தின்தலைவர்தினாநன்றிதெரிவித்துஉள்ளார்.

இதுவரைஇசைஞானிஇளையராஜாஅவர்களின்பாடல்களுக்கானமதிப்புத்தொகையினை IPRS இல்செலுத்திவரப்பட்டது. இனி அந்த கட்டணம் Cine Musician Union இல்அத்தொகையினைசெலுத்தினால்போதுமானது.

இதில்சிறப்புஎன்னவெனில்இத்தொகையில்ஒருபகுதி Cine Musician Union ஐச்சேர்ந்தஇசைக்கலைஞர்களுக்குபோய்சேருகிறது. மற்றொருபெரியசெய்திஎன்னவெனில்சிறியஅளவில்கச்சேரிநடத்துபவர்கள்பணம்ஏதும்செலுத்ததேவையில்லை.

பாடல்களைப் பாடும் பாடகர்கள்இத்தொகைசெலுத்துவதைதவிர்த்து, அவர்கள்இந்நிகழ்ச்சியினைஏற்பாடுசெய்பவர்கள் செலுத்தும்வகையில்அப்பொறுப்பினைஏற்கச்செய்வதேசிறப்பாகஅமையும்என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.