பக்கத்தில் படுத்து பாலியல் தொல்லை கொடுத்த பிரபல நடிகர்! வசமாக சிக்க வைத்த நடிகை!
இந்த உலகத்தில் பெற்ற தாயின் பாசத்தை மிஞ்சியது எதுவுமே இல்லை என்பது நிதர்சனமான உண்மை. ஒரு குழந்தை வயிற்றில் உருவான நாளில் இருந்து அந்த குழந்தைக்காகவே தன்னுடைய ஆசைகள் பல வற்றையும் தியாகம் செய்பவள் தாய்.
நாளுக்கு நாள் திரையுலக பிரபலங்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து கொண்டே போகிறது. அதிலும் பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது புகார் தெரிவித்ததால் இருந்து நாளுக்கு நாள் பிரபலங்கள் முதல் சக பெண்கள் வரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தான் அனுபவித்த, பாலியல் தொல்லை குறித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில், திரையுலகில் பாலியல் புகார் பாலிவுட், கோலிவுட்டில் பற்றி எரிவது போல் மலையாளத்திலும் சூடுபிடித்துள்ளது.
மூத்த நடிகர் அலென்சியர் தன்னிடம் தவறாக நடக்கமுயன்றார் என நடிகை திவ்யா கோபிநாத் புகார் கூறியுள்ளார்.
திவ்யா 4வது படத்தில் நடித்தபோது, ஒரு நாள் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அலென்சியர் தன்னுடைய மார்பு பகுதியை பார்த்துக்கொண்டிருந்தார் என்றும்... அதே போல் ஒருநாள் தான் அறையில் இருந்தபோது குடிபோதையில் நுழையமுயன்றார். உதவி இயக்குனர் வந்ததால் தப்பித்தேன். மற்றொருமுறை நானும் மற்றொரு நடிகையும் அறையில் தங்கியிருந்தோம்.
நான் தூங்கிக்கொண்டிருந்தபோது அவர் பாத்ரூம் சென்றிருந்த நிலையில், அலென்சியர் நான் படுத்து கொண்டிருந்த பொது திடீர் என உள்ளே வந்து என்னுடன் படுத்துக்கொண்டார். தன்னுடன் படு என்று கூறி கையை இழுத்து எழுந்திருக்க முயன்ற தன்னை கட்டாயப்படுத்தினார். நான் கூச்சலிடவே அந்த நடிகை என்ன என்று கேட்டதால்... அவர் வெளியே சென்றார் என கூறியுள்ளார்.