நான் சேலை அணிந்து வந்தால் கூட எனது இடுப்பை புகைப்படம் எடுத்து அதை ஆபாசமாக வெளியிட்டு விடுகிறார்கள் என பாடகி சின்மயி கொந்தளித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என பாடகிசின்மயி ‘மீடூ’ வில்பாலியல்புகார்சொல்லிபரபரப்புஏற்படுத்தினார். இதைத் தொடர்ந்துசமூகவிஷயங்கள்குறித்துவலைத்தளத்தில்கருத்துபதிவிட்டுவருகிறார்.

இதனால்அவருக்குஎதிராகவிமர்சனங்கள்வருகின்றன. அவற்றைசின்மயிபொருட்படுத்தாமல்உடனுக்குடன்பதிலடியும்கொடுக்கிறார். ஏற்கனவேஅவர்அணிந்தஆடைக்குசர்ச்சைகள்கிளம்பின. அதற்குவிளக்கம்அளித்தார்.
இந்தநிலையில்டுவிட்டரில்ஒருவர், “நீங்கள்பொதுஇடங்களில்சேலைஅணிந்துசெல்லுங்கள்” என்றுகூறினார். இதற்குபதில்அளித்தசின்மயி, “நான்சேலைஅணிந்துவந்தால்சிலஆண்கள்எனதுஇடுப்புஉள்ளிட்டபகுதியைபோட்டோஎடுத்துஅதில்வட்டமிட்டுஆபாசஇணையதளங்களில்பதிவேற்றம்செய்துவிடுகின்றனர்.

அந்தபடத்தைபார்த்துமோசமானதகவலையும்அனுப்புகிறார்கள். வேண்டுமென்றால்உங்களுக்குஅந்த ‘ஸ்கிரீன்ஷாட்’டைஅனுப்புகிறேன். நான்சேலைஅணிந்தாலும், ஜீன்ஸ்அணிந்தாலும்இந்தியன்தான்” என்றுகூறியுள்ளார்.

இது தொடர்பாக தனது கருத்தைத் தெரிவித்துள்ள சின்மயி , மீடூவிவகாரத்தில்மாற்றம்வரவேண்டும். அரசுசார்பில்குழுஅமைக்கப்படும்என்றுகூறினார்கள். ஆனால்இதுவரைஅமைக்கவில்லை. பாதிக்கப்பட்டபலர்வழக்குப்பதிவுசெய்தும்நடவடிக்கைஇல்லை. டப்பிங்யூனியனில்இருந்துஎன்னைநீக்கினர். இதைஎதிர்த்துவழக்குதொடர்ந்துஇருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
