கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ள பாடகி சின்மயி 4 முறை கருக்கலைப்பு செய்து கொண்டார் என்றும், அட்ஜஸ்ட் பண்ணித்தான் பாடுவதற்கு வாய்ப்புகள் பெற்றார் எனவும் மற்றொரு பாடகி சுசித்ராவின் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ளார். அதில் சுசித்ராவின் குற்றச்சாட்டு பொய்யானது என மறுத்துள்ளார்.
திரையுலகில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மீடூமூவ்மெண்ட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இநநிலையில் கவிஞர் வைரமுத்து மீது, பாடகி சின்மயி படு பயங்கரமாக பாலியல் குற்றச்சாட்டுக்கள் தெரிவித்துள்ளார்.

ஆனால் சின்மயி ஆதாரம்இல்லாமல்விளம்பரம்தேடுவதற்காக பொய்புகார்தெரிவித்தாக நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர். அவர்கள் தங்கள் டுவிட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் கடந்த ஆண்டு பாடகிசுசித்ரா, தனது சுசிலீக்ஸின்ஒருபகுதியாகசின்மயிகுறித்துதெரிவித்ததைதேடிக்கண்டுபிடித்து பதிவிட்டுள்ளனர்

அதில்2016ம்ஆண்டில்பாடகிசின்மயி 4 முறைகருவைகலைத்ததாகவும், சின்மயிஅட்ஜஸ்ட்செய்துகொண்டுதான் பாடுவதற்கு வாய்ப்புகள்பெறுவதாகவும்குறிப்பிட்டிருந்த சுசித்ராவின்ட்வீட்டுகளைமற்றும்வீடியோவைவெளியிட்டு கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு பதில் அளித்துள்ள பாடகி சின்மயி, நெட்டிசன்கள்தன்னைதொடர்ந்துகேவலமாகவிமர்சித்தற்கும், சுசிலீக்ஸ்குறித்த உண்மையைதெரிவிப்பதற்கும் இது தான் எனது பதில் என கூறி முகநூலில் வீடியோஒன்றைவெளியிட்டுள்ளார்.

அந்தவீடியோவில்தான் 4 முறைகருகலைப்புஎல்லாம்செய்யவில்லைஎன்றும், சுசித்ராமனநலம்பாதிக்கப்பட்டிருந்தபோதுஎன்னைபற்றிதவறாகபேசினார். அதில்உண்மைஇல்லை. அதற்காகஅவர்இமெயில்மூலம்மன்னிப்புகேட்டார். அந்தஇமெயிலைபப்ளிக்காகவெளியிடவேண்டும்என்றுதோன்றவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சுசித்ராவின்கணவர்கார்த்திக்குமார், சுசித்ராவுக்குமனநலம்சரியில்லாதபோதுஅவர்சின்மயிமீதுபுகார்தெரிவித்தார்என்றுட்வீட் செய்துள்ளார் என்றும் அதை விரைவில் வெளியிடுவேன் என்றும் கூறியுள்ளார். மேலும் படவாய்ப்புபெறுவதற்காக தான்எந்தஅட்ஜஸ்ட்மென்ட்டும்செய்யவில்லை என்றும் சின்மயி மறுத்துள்ளார்.
