சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த நடிகர் அஜித்குமார்  குழு தயாரித்த ஏர் டாக்ஸியில் அமர்ந்து பார்த்த அமைச்சர் ஜெயகுமார் அதனை தயாரித்த நடிகர் அஜித்தை பாராட்டினார். அஜித் இவ்வளவு திறமைசாலியா எனறு ஜெயகுமார் வியந்தார்.

நடிகர்அஜித்நடிப்புமட்டுமில்லாமல், இருசக்கரவாகனரேஸ், கார்ரேஸ், ரிமோட்கண்ட்ரோல்மூலம்குட்டிவிமானங்களஇயக்குவதுஉள்ளிட்டபல விளையாட்டுகளில்ஈடுபாடுகொண்டவர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் சென்னைஅண்ணாபல்கலைக்கழகத்தில்அஜித்குமாரைதொழில்நுட்பவழிகாட்டியாககொண்டதக்ஷாமாணவர்குழுஇந்தியாவில்முதல்முறையாகட்ரோன்மூலம்வானில்பறக்கும்ஏர்டாக்சியைதயாரித்துசாதனைபடைத்தது.

இந்தஏர்டாக்சிமூலம்மருத்துவமனைக்குசெல்லும்நோயாளிகளைபோக்குவரத்துநெரிசலில்சிக்காமல்விரைவாககொண்டுசேர்க்கமுடியும். அதேபோல், உடல்உறுப்புதானத்துக்கும்உதவும்வகையிலும்இந்தஏர்ஆம்புலன்ஸ்வடிவமைக்கப்பட்டது.80 கிலோஎடைகொண்டமனிதர்களைஇந்தவிமானத்தில்தூக்கிசெல்லமுடியும். இந்தவிமானம், தற்போதுசென்னையிலிருந்துவேலூர்வரைசெல்லும்ஆற்றல்உடையது.

20 கிலோமீட்டர்சுற்றளவில்எளிதாகபறந்துசெல்லும்இந்தஏர்டாக்ஸி, சென்னைநந்தம்பாக்கம்டிரேட்சென்ட்டரில்தமிழகஅரசுசார்பில்நடக்கும்முதலீட்டாளர்கள்மாநாட்டில்பார்வைக்காகவைக்கப்பட்டிருந்தது.

அங்குவந்த முதலீட்டாளர்கள்மற்றும்பொதுமக்களிடையேஅந்தடிரோன்டாக்ஸிமிகுந்தவரவேற்பைபெற்றது. இதனிடையே அண்ணாபல்கலைக்கழகமாணவர்கள்உருவாக்கிகண்காட்சிக்குவைக்கப்பட்டிருந்த டிரோன் டாக்ஸியில் அமைச்சர் ஜெயகுமார் அமர்ந்து அதன்செயல்பாடுகளைகேட்டறிந்தார்.

தொடர்ந்து அதனை உருவாக்கிய நடிகர் அஜித்குமார் மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களைவெகுவாக பாராட்டினார். மேலும் நடிகர் அஜித் இவ்வளவு திறமைசாலியா என வியந்தார்.