கெய்ரோ திரைப்பட விழாவில் ஆபாசமாக உடை அணிந்து வந்த நடிகை மீது பழமைவாத வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். 

எகிப்தைப் பொறுத்தவரை என்னதான் சர்வதேச திரைப்பட விழாக்கள் என மார்டன் ஸ்டைல்கள் அரங்கேறி வந்தாலும், அந்த நாட்டு மக்களும், அரசும் இன்னும் பழமையா கொள்கைகளையே கடைப்பிடித்து வருகின்றன.

எகிப்துநாட்டின்கெய்ரோநகரில்கெய்ரோசர்வதேசதிரைப்படவிழாநடந்தது. இந்தவிழாவில்அந்தநாட்டின்நடிகைரானியாயூசெப், தொடைதெரிகிறஅளவுக்குஆபாசமாகமெல்லியஉடைஅணிந்துவந்துகலந்துகொண்டார். இதுஅங்குபெருத்தசர்ச்சையைஏற்படுத்திஉள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதுதொடர்பாகஅவர்மீதுஅம்ரோஅப்தெல்சலாம், சமிர்சப்ரிஎன்னும் 2 வக்கீல்கள்கெய்ரோகோர்ட்டில்வழக்குபோட்டுள்ளனர். அந்தவழக்கில்நடிகைரானியாயூசெப்ஆபாசஉடைஅணிந்துவந்ததுபாலுணர்வைதூண்டுவதாகஅமைந்திருந்ததாககுறிப்பிட்டுள்ளனர்.

இதையடுத்து, தான்அவ்வாறுஉடைஉடுத்திக்கொண்டுவந்து, திரைப்படவிழாவில்தோன்றியதற்காகநடிகைரானியாயூசெப்மன்னிப்புகேட்டுக்கொள்வதாகடுவிட்டரில்ஒருபதிவுவெளியிட்டுள்ளார்.



இப்படிநான்உடைஉடுத்தியதுஇதுவேமுதல்முறை, இதுபெருத்தகோபத்தைமக்கள்மத்தியில்ஏற்படுத்தும்எனநான்உணரவில்லைஎன்றுஅதில்அவர்குறிப்பிட்டுள்ளார்.
எகிப்துசமூகத்தின்மதிப்பினைக்காக்கநான்மீண்டும்உறுதிஎடுத்துக்கொள்கிறேன்என்றும்அவர்தெரிவித்துள்ளார்.
பொதுவாக எகிப்துநாட்டில் பெரும்பாலும்பழமைவாதிகளேஅதிகமாகஉள்ளனர்என்பதுகுறிப்பிடத்தக்கது.