சென்னை புரசைவாக்கத்தில் திரையுலக அடையாளமாக இருந்து வரும் ‘அபிராமி மெகா மால்’ இடிக்கப்படுகிறது. அந்த இடத்தில், 14 மாடிகளை கொண்ட புதிய கட்டிடம் கட்டப்படும் என்று அதன் உரிமையாளர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார். 

சென்னைக்கு இப்போதும் பெரும் அடையாளமாக இருப்பது அபிராமி மெகா மால்தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அபிராமி மால் என்றாலே ஒரு குதூகலம் தொற்றிக் கொள்ளும். அதே போல் திரைப்பட ரசிகர்களுக்கு அபிராமி மாலில் உள்ள தியேட்டர்கள் பெரிதும் பிடிக்கும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் அபிராமி மெகா தற்போது இடிக்கப்பட உள்ளதாக அதன் உரிமையாளர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1976–ம்ஆண்டில்சிவலிங்கம்செட்டியாரால்அபிராமிமற்றும்பாலஅபிராமிதிரையரங்கம்கட்டப்பட்டது.

அதன்வெற்றியைபார்த்து 1982–ல்அன்னைஅபிராமிமற்றும்சக்திஅபிராமிஆகியதிரையரங்குகள்கட்டப்பட்டன. அதன்பிறகு 2002–ம்ஆண்டில், அபிராமிமெகாமால்கட்டப்பட்டது.

 2005–ல்அபிராமி 7 ஸ்டார்,ரோபோ, பாலஅபிராமி, ஸ்ரீஅன்னைஅபிராமிமற்றும்ஸ்வர்ணசக்திஅபிராமிஎன்றபெயர்களுடன்முற்றிலும்நவீனவசதிகள்செய்யப்பட்டு, 7 நட்சத்திரதிரையரங்கமாகமாற்றம்செய்யப்பட்டு, இயங்கிக்கொண்டிருக்கின்றன.

தற்போதுடிஜிட்டல்சினிமாஅதிகரித்துவருகிறது. மேலும் 1,000 இருக்கைகளுடன்கூடியதிரையரங்குகளுக்குஅவ்வளவுவாய்ப்புகள்இல்லைஎன்பதால், அபிராமிமெகாமால்மற்றும்அபிராமிதிரையரங்குகள்செயல்படுவதைவருகிறபிப்ரவரி 1–ந்தேதிமுதல்நிறுத்திவிட்டு, மீண்டும்புதியகட்டிடம்கட்டப்படஇருக்கிறது.

இதில்முதல் 3 மாடிகள்திரையரங்குகள்உள்ளிட்டவணிகவளாகம். அதன்மீது 11 மாடிகள்அடுக்குமாடிகுடியிருப்புகட்டிடங்களாகஅமைக்கப்படஇருக்கிறது.