அமைப்புசாரா துறையின் கீழ் வரும் மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு அறிமுகம் செய்த திட்டம் தான் அடல் பென்ஷன் யோஜனா திட்டம்.
பொதுமக்களுக்கு பணத்தை சேமிக்க உதவும் வகையில் மத்திய அரசு பல்வேறு சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசின் திட்டங்கள் என்பதால் இதுபோன்ற திட்டங்களில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் அமைப்புசாராதுறையின்கீழ்வரும்மக்களின்பாதுகாப்பைக்கருத்தில்கொண்டு மத்திய அரசு அறிமுகம் செய்த திட்டம் தான் அடல்பென்ஷன்யோஜனாதிட்டம். இந்த திட்டத்தின் கீழ், சந்தாதாரர்களுக்கு குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 1000 முதல் ரூ. மாதம் 5000 வரை கிடைக்கிறது.
அடல்பென்ஷன்யோஜனா: தகுதி
- 18 முதல் 40 வயதுவரைஉள்ளஅனைத்துஇந்தியகுடிமக்களும் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள்.
- பயனர்கள்தங்கள்ஆதார்எண்மற்றும்மொபைல்எண்ணைவழங்கவேண்டும்.
- பதிவுசெய்யும்போதுஆதார்விவரங்கள்இல்லைஎன்றால், பின்னர்சமர்ப்பிக்கப்படலாம்.
அடல்பென்ஷன்யோஜனா: சிறப்பம்சங்கள்
- அடல் பென்ஷன் யோஜனா திட்டம் வயதானவர்களுக்கு பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டம்.
- அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ், சந்தாதாரர்களுக்குஉத்தரவாதமானகுறைந்தபட்சமாதாந்திரஓய்வூதியம்ரூ. 1000 மற்றும்ரூ. மாதம் 5000. கிடைக்கும்
- வருமான வரி செலுத்தாத இந்திய குடிமக்கள் அனைவருமே இந்த திட்டத்தில் பயன்பெறலாம்.
- அனைத்துவங்கிகணக்குவைத்திருப்பவர்களும் இந்த திட்டத்தில்சேரலாம்.
அடல்பென்ஷன்யோஜனா: பிரீமியம்
அடல்பென்ஷன்யோஜனாபிரீமியங்கள்முதலீட்டாளரின்வயதைக்கொண்டுதீர்மானிக்கப்படுகின்றன. உதாரணமாக, 18 வயதுமுதலீட்டாளர், 60 வயதைஅடைந்தபிறகு, மாதாந்திரஅடிப்படையில்ரூ.5000 பெற விரும்பினால் அவர் ரூ.210 மாதாந்திரபிரீமியம்செலுத்த வேண்டும். அதே நேரம், 40 வயதில் இந்த திட்டத்தில்சேரும்முதலீட்டாளர், ரூ.5000 மாதாந்திரஓய்வூதியத்தைப்பெற, அடுத்த 20 ஆண்டுகளுக்குஒவ்வொருமாதமும்ரூ.1454 பங்களிக்கவேண்டும்.
அடல்பென்ஷன்யோஜனா: ஓய்வூதியவிருப்பங்கள்
5000 ரூபாய்மாதாந்திரஓய்வூதியம்தவிர, மாதத்திற்குரூ 1000, ரூ 2000, மாதம்ரூ 3000 மற்றும்மாதம்ரூ 4000 உட்படபலவிதமானஓய்வூதியவிருப்பங்களிலிருந்து ஏதேனும் ஒன்றை முதலீட்டாளர்கள்தேர்வுசெய்யலாம்.
அடல்பென்ஷன்யோஜனா திட்டத்தில் எப்படி வெளியேறுவது?
60 வயதைஎட்டும்போது போது மட்டுமே, 100% பென்ஷன் தொகையையும் சந்தாதாரர் பெறமுடியும். எனவே 60 வயதாகும் மட்டுமே இந்த திட்டத்தில் இருந்து வெளியேற முடியும். எனினும், எதிர்பாராத விதமாக சந்தாதாரர்இறந்தால், ஓய்வூதிய தொகைக்கு அவரின்வாழ்க்கைத்துணைக்குக்கிடைக்கும். ஒருவேளை சந்தாதாரர்மற்றும்மனைவி இருவருமே இறந்தால், ஓய்வூதிய தொகை அவர் பரிந்துரைத்த நாமினிக்கு திருப்பித்தரப்படும். சந்தாதாரர் ஏதேனும் மோசமான நோயால் பாதிக்கப்படும் பட்சத்தில் அவர் இந்த திட்டத்தில் வெளியேற முடியும்.
திட்டத்தை எப்படி தொடங்குவது?
பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், தபால் அலுவலகங்களில் இந்த திட்டத்தை தொடங்கலாம். ஆன்லைன் மூலமும் இந்த திட்டத்தை தொடங்க முடியும். வங்கி சேமிப்புக் கணக்கின் மூலம் மாதம், காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் ஆட்டோ டெபிட் மூலம் சந்தா செலுத்தும் வசதியும் இந்த திட்டத்தில் உள்ளது.
