கலையரசன் என்பவருக்கு கடந்த ஜனவரி 26 ஆம் தேதி ஷாலினி என்ற பெண்ணுடன் பெரியோர்கள் சம்மதத்துடன் திருமணம், நடைபெற்றுள்ளது.ஆனால் ஷாலினிக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்றும், வேறு ஒருவரைக் காதலித்து வந்ததாகத் தெரிகிறது.மேலும் பெற்றோரில் வற்புறுத்தலால் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளார்.மனைவி ஷாலினிக்கு தன் மீது விருப்பமில்லை என்பதை உணர்ந்த கலையரசன் தனது குடும்பத்தினரிடம் கூறி புலம்பியுள்ளார்.அதில் ஆத்திரமடைந்த இளம்பெண் ஷாலினி பிப்ரவரி 20ம் தேதி கூல்ட்ரிங்க்ஸில் கணவனுக்கு விஷம் கலந்து கொடுத்து விட்டார் என கூறப்படுகிறது.