காவல்துறையினரை மன்னிக்கவே முடியாது! Minister Ponmudi தான் காரணமா? Anbumani குற்றச்சாட்டு !

Published : Jan 16, 2025, 01:31 PM IST

விழுப்புரம் மாவட்டம் அரசூரில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் காவல்துறையினர் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், போராட்டக்காரர்களைப் பழிவாங்கும் நோக்கில் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. பெண்கள் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். மக்கள் மீது ஆட்சியாளர்கள் கொண்டுள்ள வன்மத்தின் உச்சம் தான் அதிகார வர்க்கத்தின் செயல் என்று அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

03:39சிலிண்டர் கிடைக்காததற்கு மோடி அய்யா - வா காரணம்? ஈரான் மற்றும் உலக நாடுகளை தான் கேட்க வேண்டும்...
03:01உதகையில் ஆலங்கட்டியுடன் கொட்டி தீர்த்த கனமழை..! பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி
03:12நோ கூட்டணி...சிங்கம் போல் சிங்கிளாக களமிறங்கும் தவெக - விஜய் போட்டியிடும் தொகுதி எது தெரியுமா?
04:13தேரை இழுத்து தெருவில் விட்ட ஆதவ் அர்ஜுனா.! மீண்டும் ரஜினி அரசியல்.! அரசியல் களம் சூடுபிடிக்குமா?
04:49தமிழகம் தற்போது போதைப் பொருள் மாஃபியாக்களின் கூடாரமாக மாறியுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
03:10இரட்டை இலை சின்னத்தில் ஜெ.தீபா.?! எடப்பாடி பழனிசாமியின் 'மாஸ்டர் பிளான்' பலிக்குமா?
03:50முதல்வர் உங்கள் கனவை சொல்லுங்கள் என்று கேட்கிறார். எனக்கு நயன்தாரா(நடிகை) வேண்டும் கொடுப்பாரா...
03:45ADMK vs DMK | திமுக அரசை வறுத்தெடுத்த அதிமுக ...சென்னையில் சீறிய ஜெயக்குமார் !
03:46"ரஜினிய தப்பா பேசுறது ரொம்ப தப்பு" சூப்பர் ஸ்டாருக்கு தமிழக பாஜக ஆதரவு! | நயினார் நாகேந்திரன் பேட்டி
05:26விஜய் NDA கூட்டணிக்கு சென்றால் இந்தியா கூட்டணி கூடுதல் தொகுதிகளை வெல்லும் - செல்வப்பெருந்தகை பேட்டி