இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் இரட்டை வேடம் போடும் திமுக! கனிமொழிக்கு அமித்ஷா காட்டமான பதிலடி!

Published : Mar 28, 2025, 01:01 PM IST

இலங்கை அகதிகள் விவகாரத்தில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது எதுவும் செய்யாதவர்கள், தங்களை பார்த்து கேள்வி கேட்கிறார்கள் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்றத்தில் பேசினார். மக்களவையில் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவர் மசோதா மீதான விவாதத்தில் பதிலுரை வழங்கி பேசிய அவர், திமுக எம்.பி. கனிமொழியின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இலங்கை தமிழர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று அமித்ஷா தெரிவித்தார்.

03:39சிலிண்டர் கிடைக்காததற்கு மோடி அய்யா - வா காரணம்? ஈரான் மற்றும் உலக நாடுகளை தான் கேட்க வேண்டும்...
03:01உதகையில் ஆலங்கட்டியுடன் கொட்டி தீர்த்த கனமழை..! பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி
03:12நோ கூட்டணி...சிங்கம் போல் சிங்கிளாக களமிறங்கும் தவெக - விஜய் போட்டியிடும் தொகுதி எது தெரியுமா?
04:13தேரை இழுத்து தெருவில் விட்ட ஆதவ் அர்ஜுனா.! மீண்டும் ரஜினி அரசியல்.! அரசியல் களம் சூடுபிடிக்குமா?
04:49தமிழகம் தற்போது போதைப் பொருள் மாஃபியாக்களின் கூடாரமாக மாறியுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
03:10இரட்டை இலை சின்னத்தில் ஜெ.தீபா.?! எடப்பாடி பழனிசாமியின் 'மாஸ்டர் பிளான்' பலிக்குமா?
03:50முதல்வர் உங்கள் கனவை சொல்லுங்கள் என்று கேட்கிறார். எனக்கு நயன்தாரா(நடிகை) வேண்டும் கொடுப்பாரா...
03:45ADMK vs DMK | திமுக அரசை வறுத்தெடுத்த அதிமுக ...சென்னையில் சீறிய ஜெயக்குமார் !
03:46"ரஜினிய தப்பா பேசுறது ரொம்ப தப்பு" சூப்பர் ஸ்டாருக்கு தமிழக பாஜக ஆதரவு! | நயினார் நாகேந்திரன் பேட்டி
05:26விஜய் NDA கூட்டணிக்கு சென்றால் இந்தியா கூட்டணி கூடுதல் தொகுதிகளை வெல்லும் - செல்வப்பெருந்தகை பேட்டி
Read more