பைக்கில் மது போதையில் வந்த ஆசாமி.. 1 மணிநேரம் பேசியே போதையை தெளியவைத்த அதிகாரி - வைரல் வீடியோ!

பைக்கில் மது போதையில் வந்த ஆசாமி.. 1 மணிநேரம் பேசியே போதையை தெளியவைத்த அதிகாரி - வைரல் வீடியோ!

Ansgar R |  
Published : Mar 17, 2024, 09:08 PM IST

Chromepet Police Officer : மது போதையில் வாகனம் ஓட்டி சென்ற நபரை பிடித்து, அலுவலகத்திற்கு அழைத்து சென்று அவருக்கு சுமார் 1 மணிநேரம் அறிவுரை கூறியுள்ளனர்.

வழக்கம் போல இன்று குரோம்பேட்டை  அருகே போக்குவரத்து ஆய்வாளர் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டுள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் செம போதையில் வந்துள்ளார் ஒரு ஆசாமி. அவரை மடக்கி பிடித்த போலீசார் அவரை போக்குவரத்து ஆய்வாளரிடம் ஒப்படைத்துள்ளனர். அந்த சூழலில் போதையில் இருந்த அந்த நபருடன் பேச துவங்கியுள்ளார் அவர். 

வாழ்க்கையில் உள்ள பல விஷயங்களை பற்றி அந்த நபரிடம் சுமார் 1 மணி நேரம், அவரது போதை முற்றிலும் தெளியும் வரை பேசியுள்ளார் அந்த ஆய்வாளர். ஒரு கட்டத்தில் போதை தெளிந்த அந்த ஆசாமி இனி இப்படி செய்யமாட்டேன் என்று ஆய்வாளரிடம் வாக்கு அளித்துள்ளார். அந்த வீடியோ இப்பொது வைரலாக பரவி வருகின்றது. 

05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி
06:34மக்கள் மீது அக்கறை உள்ள முதலமைச்சரா? விளம்பர தேடும் முதலமைச்சரா? - ஆர்.பி.உதயகுமார் கடும் பாய்ச்சல்
06:09செங்கோட்டையன் ஒரு முயற்சியில் ஈடுபட்டார்....அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்தது ! டிடிவி தினகரன் பேட்டி
06:49தமிழக அரசு அறிவித்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்னும் 4 மாதங்களில் ஆவது நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா
03:53வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது...! திருமாவளவன் பேட்டி
05:37ஒரு எம்ஜிஆர், ஒரு கேப்டன் தான் அவர்களுக்கு மாற்று யாரும் இல்லை - பிரேமலதா விஜநகாந்த் பேட்டி
04:23தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ! சீமான் பேட்டி
02:43அதிமுகவில் இப்படிப்பட்ட பலவீனம் ஏற்படுவதை பாஜக ஏன் வேடிக்கை பார்க்கிறது? - திருமாவளவன் பேட்டி