நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்; கபாலீஸ்வரர் ஆலயத்தில் எடப்பாடி பழனிசாமி சிறப்பு வழிபாடு

நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்; கபாலீஸ்வரர் ஆலயத்தில் எடப்பாடி பழனிசாமி சிறப்பு வழிபாடு

Published : Mar 09, 2024, 11:07 AM IST

சிவராத்திரியை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.

மகாசிவராத்திரியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு கோவில்களிலும் இரவு முழுவதும் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி சென்னை, மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் நடத்தப்பட்ட சிறப்பு பூஜையில் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தார்.

05:51மாநில அரசின் கொள்கைகள் மற்றும் தமிழக அரசியல் நிலவரம்: சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!
06:47விஜய் ஆட்சியில் எதிர்பார்த்த அளவிற்கு புதிய பெரிய திட்டங்கள் எதுவும் வரவில்லை ! எடப்பாடி பேட்டி
06:20புதிய தமிழக தலைமைச் செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன? எடப்பாடி பழனிசாமி அதிரடி கேள்வி
03:20மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
04:37மதுரைக்கு புதிய விமானங்கள் வரவேண்டும்..! மதுரையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி
04:57வரலாற்று சிறப்புமிக்க மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் !
05:21சமூக நீதி நாள்: தந்தை பெரியார் உருவப்படத்திற்கு தவெக தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மரியாதை!
03:08லண்டன் பயணத்தை நிறைவு செய்து சென்னை வந்தடைந்தார் முதலமைச்சர் விஜய் !
03:21மதுரையில் வரலாற்றுச் சிறப்புமிக்க கும்பாபிஷேகம் : விரிவான முன்னேற்பாடுகள் தீவிரம்!
05:38நாளை நடைபெறுகிறது மதுரையின் மகத்தான திருவிழா: உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு!
Read more