நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்; கபாலீஸ்வரர் ஆலயத்தில் எடப்பாடி பழனிசாமி சிறப்பு வழிபாடு

நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்; கபாலீஸ்வரர் ஆலயத்தில் எடப்பாடி பழனிசாமி சிறப்பு வழிபாடு

Published : Mar 09, 2024, 11:07 AM IST

சிவராத்திரியை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.

மகாசிவராத்திரியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு கோவில்களிலும் இரவு முழுவதும் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி சென்னை, மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் நடத்தப்பட்ட சிறப்பு பூஜையில் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தார்.

02:48Sathankulam Case | இந்தியாவையே உலுக்கிய தீர்ப்பு! 9 போலீசாருக்கு மரண தண்டனை.. நடந்தது என்ன?
03:24ஒரு தலைமுறை மாற்றத்தை உருவாக்குவதே எங்கள் இலக்கு... அதிகாரத்தைக் கைப்பற்றுவது எங்கள் நோக்கமல்ல...
02:53Jayalalithaa Assets: ஹைதராபாத்தில் ஜெயலலிதா சொத்துக்களை கவனிப்பது யார்? தொடரும் மர்மம்!
04:11இலவசத்திற்கு கையேந்தி நிற்க யார் காரணம்.! கிழித்து தொங்கவிட்ட சிமான்.!
05:17சாத்தான்குளம் வழக்கில் 9 காவலர்களுக்கு மரண தண்டனை ! செல்வப்பெருந்தகை வரவேற்பு
03:25மானமுள்ள திமுக தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள்.! கொங்கு மண்டலம் எங்களுக்குத்தான்! விளாசிய அண்ணாமலை
03:31வரும் தேர்தலில் திமுக போட்டியிடும் முறை தவறாக இருக்கிறது ! அண்ணாமலை குற்றச்சாட்டு
04:40சென்னையில் திமுக வாஷ் அவுட் ஆகும்.! தளபதி விஜய பார்க்க மக்கள் திரண்டு வருகிறார்கள்.!
04:59முதலமைச்சர் ஸ்டாலின் ஒன்றுமே புரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார் ! எடப்பாடி பழனிசாமி பேட்டி
02:45தமிழகம் முழுவதும் இன்று டமால் டுமீல்! பிரதீப் ஜான் சொன்ன முக்கிய அப்டேட்
Read more