நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்; கபாலீஸ்வரர் ஆலயத்தில் எடப்பாடி பழனிசாமி சிறப்பு வழிபாடு

நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்; கபாலீஸ்வரர் ஆலயத்தில் எடப்பாடி பழனிசாமி சிறப்பு வழிபாடு

Published : Mar 09, 2024, 11:07 AM IST

சிவராத்திரியை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.

மகாசிவராத்திரியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு கோவில்களிலும் இரவு முழுவதும் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி சென்னை, மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் நடத்தப்பட்ட சிறப்பு பூஜையில் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தார்.

03:473000 ரூபாய் பொங்கல் பரிசா ? தேர்தல் பரிசா? - ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு
01:58சுவாமி தரிசனம் செய்துவிட்டு கோவிலில் இருந்து வெளிவந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
02:43திராவிட முன்னேற்றக் கழகம் நம்பிக்கைக்கு துரோகமாக செயல்படுகிறார்கள் - குஷ்பூ விமர்சனம்
03:47அந்த வார்த்தைக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை ஜனநாயகன் குறித்து - அமைச்சர் சேகர்பாபு
04:37ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்குகுறித்து தற்போது சொல்லமுடியாது - கே எஸ் செங்கோட்டையன் பேட்டி
02:55அதிமுகவில் ஒன்றிணைய வேண்டும் அப்போது தான் மீண்டும் ஆட்சி அமைக்க முடியும் - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
04:312026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் நடுத்தெருவில் நிற்பார்கள் ! அண்ணாமலை பேட்டி
05:322026ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் பெரும் மாற்றம் இருக்கும் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
02:07பாரத் மாதா கோஷத்தால் கோபமாகி கத்திய சேகர் பாபு! பரபரப்பு
02:24அண்ணாமலை இன்று சாமிதரிசனம் செய்துவிட்டு 6 அடி உயர வெள்ளி வேலை கொண்டு சக்தியம்மாவிடம் வழங்கினார்
Read more