காவல்துறையை அவமானப்படுத்திய இளைஞர்கள்... தியாகி இமானுவேல் குருபூஜையில் அராஜகம்..! பரபரப்பு வீடியோ..

காவல்துறையை அவமானப்படுத்திய இளைஞர்கள்... தியாகி இமானுவேல் குருபூஜையில் அராஜகம்..! பரபரப்பு வீடியோ..

Published : Sep 13, 2019, 02:54 PM IST

காவலர்களை  மிரட்டும் தோணியில் டிக் டோக் வீடியோ பதிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே காரியாபட்டியை அடுத்த கே.கரிசல்குளத்தில் இருந்து தியாகி இமானுவேல் குருபூஜைக்கு அரசுப் பேருந்தில் சென்றவர்களுக்கு பாதுகாப்பாக இரண்டு காவலர்கள் உடன் சென்று உள்ளனர் அப்போது, சில இளைஞர்கள், உடனிருந்த காவலர்களை மிரட்டும் தொனியில் டிக் டோக் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்தனர். 

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், டிக் டோக் வீடியோவில் இருந்த, கே.கரிசல்குளத்தைச் சேர்ந்த வினித், சந்தோஷ்ராஜா, வேப்பங்குளத்தைச் சேர்ந்த மருது செல்வம், ராமகிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். டிக் டோக் வீடியோ பதிவிட்ட நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவான சதீஷ்குமார், மோகன்ராஜ் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர் என்பது குறிப்படத்தக்கது

நான் ஓட்டு போட போறேன் நீயும் வரியா; தாயை ஜனநாயக கடமையாற்ற அழைக்கும் 2 வயது மழலையின் வீடியோ வைரல்
ராதிகா சரத்குமார் பிரச்சாரத்தின் போது மூதாட்டி செய்த செயல்.. வைரலாகும் வீடியோ!
01:35விருதுநகர்.. முன்னறிவிப்பு இல்லாமல் நடைபெற்ற தார் சாலை அமைக்கும் பணி - போக்குவரத்து பாதிப்பால் மக்கள் அவதி!
05:53உலகின் 7 அதிசயத்தை கோழி முட்டையில் கொண்டு வந்த அரசுப்பள்ளி மாணவி
01:38முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா; அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
01:30வெள்ளத்தின்போது ஏற்பட்ட பிரசவ வலி; கர்ப்பிணியை பத்திரமாக மீட்ட பொதுமக்கள்
03:51வெள்ளத்தில் சிக்கி விடிய விடிய தவித்த பக்தர்கள்; உயிரை பணயம் வைத்து மீட்ட வனத்துறையினர்
02:25சோமவாரத்தை முன்னிட்டு இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு
01:07கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து கவிழ்ந்து கல்லூரி மாணவி பலி, 10 பேர் படுகாயம்
00:37விருதுநகரில் திடீரென பால் போல் பொங்கி சாலையில் ஓடிய தண்ணீர்