Watch : விருதுநகர் வெயிலு காத்தம்மன் கோவிலில் வைகாசி திருவிழா! - அக்னி சட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்!

Watch : விருதுநகர் வெயிலு காத்தம்மன் கோவிலில் வைகாசி திருவிழா! - அக்னி சட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்!

Published : May 31, 2023, 10:05 AM IST

விருதுநகர் அருள்மிகு ஸ்ரீபராசக்தி வெயிலு கந்தம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு அக்னி சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
 

விருதுநகர் அருள்மிகு ஸ்ரீ பராசக்தி வெயிலு கந்தம்மன் கோவிலில் வைகாசி மாத பொங்கல் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்மன் பல்வேறு மண்டபப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இன்று திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மனுக்கு பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி ஏந்தியும், கரும்புத் தொட்டில் கட்டுதல், பிள்ளை, பால்குடம் எடுத்தல் எனபல்வேறு வகைகளில் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

 

நான் ஓட்டு போட போறேன் நீயும் வரியா; தாயை ஜனநாயக கடமையாற்ற அழைக்கும் 2 வயது மழலையின் வீடியோ வைரல்
ராதிகா சரத்குமார் பிரச்சாரத்தின் போது மூதாட்டி செய்த செயல்.. வைரலாகும் வீடியோ!
01:35விருதுநகர்.. முன்னறிவிப்பு இல்லாமல் நடைபெற்ற தார் சாலை அமைக்கும் பணி - போக்குவரத்து பாதிப்பால் மக்கள் அவதி!
05:53உலகின் 7 அதிசயத்தை கோழி முட்டையில் கொண்டு வந்த அரசுப்பள்ளி மாணவி
01:38முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா; அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
01:30வெள்ளத்தின்போது ஏற்பட்ட பிரசவ வலி; கர்ப்பிணியை பத்திரமாக மீட்ட பொதுமக்கள்
03:51வெள்ளத்தில் சிக்கி விடிய விடிய தவித்த பக்தர்கள்; உயிரை பணயம் வைத்து மீட்ட வனத்துறையினர்
02:25சோமவாரத்தை முன்னிட்டு இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு
01:07கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து கவிழ்ந்து கல்லூரி மாணவி பலி, 10 பேர் படுகாயம்
00:37விருதுநகரில் திடீரென பால் போல் பொங்கி சாலையில் ஓடிய தண்ணீர்