விருதுநகரில் தொல்பொருள் கண்காட்சியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்

விருதுநகரில் தொல்பொருள் கண்காட்சியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்

Published : May 13, 2023, 07:29 PM IST

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகளில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள தொல்பொருள் கண்காட்சியை தமிழக அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை வைப்பாறுபகுதியில் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்ட ஆராய்ச்சி பணிகளில் பெறப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள், தற்போது பெறப்பட்டுள்ள தொல்பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்காக கண்காட்சியாக வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அறிவித்திருந்தார்.

இதற்கான பணிகள் முடிவடைந்த நிலையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் தொல்பொருள் கண்காட்சியை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் அரசின் பல்வேறு துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நான் ஓட்டு போட போறேன் நீயும் வரியா; தாயை ஜனநாயக கடமையாற்ற அழைக்கும் 2 வயது மழலையின் வீடியோ வைரல்
ராதிகா சரத்குமார் பிரச்சாரத்தின் போது மூதாட்டி செய்த செயல்.. வைரலாகும் வீடியோ!
01:35விருதுநகர்.. முன்னறிவிப்பு இல்லாமல் நடைபெற்ற தார் சாலை அமைக்கும் பணி - போக்குவரத்து பாதிப்பால் மக்கள் அவதி!
05:53உலகின் 7 அதிசயத்தை கோழி முட்டையில் கொண்டு வந்த அரசுப்பள்ளி மாணவி
01:38முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா; அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
01:30வெள்ளத்தின்போது ஏற்பட்ட பிரசவ வலி; கர்ப்பிணியை பத்திரமாக மீட்ட பொதுமக்கள்
03:51வெள்ளத்தில் சிக்கி விடிய விடிய தவித்த பக்தர்கள்; உயிரை பணயம் வைத்து மீட்ட வனத்துறையினர்
02:25சோமவாரத்தை முன்னிட்டு இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு
01:07கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து கவிழ்ந்து கல்லூரி மாணவி பலி, 10 பேர் படுகாயம்
00:37விருதுநகரில் திடீரென பால் போல் பொங்கி சாலையில் ஓடிய தண்ணீர்