ஃபுல் மப்பில் அசிங்கமாக பேசிய அட்டெண்டர்.. அரசு மருத்துவமனையில் அட்டூழியம்..!

ஃபுல் மப்பில் அசிங்கமாக பேசிய அட்டெண்டர்.. அரசு மருத்துவமனையில் அட்டூழியம்..!

Published : Sep 06, 2019, 12:52 PM IST

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மதுபோதையில் வந்த மருத்துவ உதவியாளர் தரக்குறைவாக தகாத வார்த்தைகளால் பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 

பச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூட்டு வலிக்காக சிகிச்சை பெற்று வந்த ஜெகதீசன், முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சேருவதற்கு கையெழுத்துப் பெறுவதற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அப்போது, உடன் சென்ற ஜெகதீசனின் மகன் அரவிந்தன், எதற்காக இந்த மருந்து என கேட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது, மதுபோதையில் வந்த மருத்துவ உதவியாளர் மாரிமுத்து, அவர்கள் இருவரையும் தரக்குறைவாக தகாத வார்த்தைகளால் பேசியதுடன், இருவரையும் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியுள்ளார். இச்சம்பவம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நமக்கு வாய்ப்பில்லை.. வேடிக்கை பார்க்க வேண்டியது தான்; சலிப்புடன் பேசிய Mansoor Alikhan!
04:13ரொம்ப ஆடாதீங்க இபிஎஸ்.. பிரதமர் வந்தா உங்களுக்கு என்ன? அன்றே சொன்ன ஜெயலலிதா.. டிடிவி தினகரன் அதிரடி!
00:34வாணியம்பாடியில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய மணல்; துடைப்பத்துடன் சாலையை சுத்தம் செய்த எஸ்ஐ
00:43இரவு நேரத்தில் முகப்பு விளக்கு எரியாமல் சென்ற அரசு பேருந்து! மரண பீதியில் பயணிகள்! வைரலாகும் வீடியோ..!
00:49மின்சாரம் தாக்கி உயிரிழந்த குரங்கு; இளைஞர்கள் செய்த செயலால் கிராம மக்கள் நெகிழ்ச்சி
பட்டு வேட்டி, பட்டு சட்டை; வேலூரில் பிரமாண்ட பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி
01:07அலட்சியமாக சாலையை கடந்த பைக்; விபத்தை தவிர்க்க நினைத்தவர் விபத்தில் சிக்கிய பரிதாபம்
03:52வேலூரில் சூறாவளி பிரசாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான்; கசாப்பு கடையில் அரிவாளோடு வாக்கு சேகரிப்பு
04:57“அண்ணன் செந்தில் பாலாஜி விரைவில் வெளியே வரவேண்டும்” உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வினோத வழிபாடு
06:40என்ன கனவுல திடீர்னு கசாப்பு கடை சத்தம் கேக்குது? தூங்கிக்கொண்டே கறிக்கடைக்குள் காரை விட்ட ஓட்டுநர்