ஆத்தா எனக்கு நல்ல புத்திய குடு; அம்மனின் தாலியை திருடிவிட்டு சாமியிடமே வேண்டுதல் நடத்திய ஆசாமி

ஆத்தா எனக்கு நல்ல புத்திய குடு; அம்மனின் தாலியை திருடிவிட்டு சாமியிடமே வேண்டுதல் நடத்திய ஆசாமி

Published : Dec 08, 2023, 03:05 PM IST

வேலூர் ஆணை குளத்தம்மன் கோவிலில் சாமி கும்பிடுவது போல் வந்து அம்மன் கழுத்தில் இருந்த தங்கத்தாலியை பறித்து சென்ற நபரால் பரபரப்பு.

வேலூர்மாவட்டம், வேலூர் சலவன்பேட்டையில் உள்ள ஆணை குளத்தம்மன் கோவிலில் சாமி கும்பிடுவதை போல் ஆலயத்தினுள் வந்த நபர் ஒருவர் அம்மன் கழுத்தில் இருந்த தங்கத்தாலியை எடுத்து கொண்டு சென்றுள்ளார். இது ஆலயத்தின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள இந்த கோவிலின் திருட்டு சம்பவம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் வேலூர் தெற்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நமக்கு வாய்ப்பில்லை.. வேடிக்கை பார்க்க வேண்டியது தான்; சலிப்புடன் பேசிய Mansoor Alikhan!
04:13ரொம்ப ஆடாதீங்க இபிஎஸ்.. பிரதமர் வந்தா உங்களுக்கு என்ன? அன்றே சொன்ன ஜெயலலிதா.. டிடிவி தினகரன் அதிரடி!
00:34வாணியம்பாடியில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய மணல்; துடைப்பத்துடன் சாலையை சுத்தம் செய்த எஸ்ஐ
00:43இரவு நேரத்தில் முகப்பு விளக்கு எரியாமல் சென்ற அரசு பேருந்து! மரண பீதியில் பயணிகள்! வைரலாகும் வீடியோ..!
00:49மின்சாரம் தாக்கி உயிரிழந்த குரங்கு; இளைஞர்கள் செய்த செயலால் கிராம மக்கள் நெகிழ்ச்சி
பட்டு வேட்டி, பட்டு சட்டை; வேலூரில் பிரமாண்ட பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி
01:07அலட்சியமாக சாலையை கடந்த பைக்; விபத்தை தவிர்க்க நினைத்தவர் விபத்தில் சிக்கிய பரிதாபம்
03:52வேலூரில் சூறாவளி பிரசாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான்; கசாப்பு கடையில் அரிவாளோடு வாக்கு சேகரிப்பு
04:57“அண்ணன் செந்தில் பாலாஜி விரைவில் வெளியே வரவேண்டும்” உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வினோத வழிபாடு
06:40என்ன கனவுல திடீர்னு கசாப்பு கடை சத்தம் கேக்குது? தூங்கிக்கொண்டே கறிக்கடைக்குள் காரை விட்ட ஓட்டுநர்
Read more