செத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ...! வாழ்க்கையை உணர்த்திய   "வாணியம்பாடி சடலம்"...!

செத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ...! வாழ்க்கையை உணர்த்திய "வாணியம்பாடி சடலம்"...!

Published : Aug 23, 2019, 02:23 PM IST

வேலூரில் சுடுகாட்டுக்கு செல்ல வழி இல்லை என்று பிணத்தை மேம்பாலத்தில் இருந்து கயிறு கட்டி இறக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன் இவருக்கு வயது 55 இவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாணியம்பாடி அருகே புத்துக்கோயில் பகுதியில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார் கடந்த சில நாட்களுக்கு முன்பு புத்து கோவில் அருகே நடந்த சாலை விபத்தில் குப்பன் இறந்துவிட்டார்.

இதனை அடுத்து பிரேத பரிசோதனைக்கு பின் குப்பனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது உறவினர்கள் அவரது சொந்த ஊரான நாராயணபுரம் அருகே உள்ள சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர் ஆனால் சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையில் உள்ள நிலத்தின் உரிமையாளர் நிலத்தை சுற்றி முள்வேலி அமைத்ததால் சுடு காட்டிற்கு செல்ல வழி இல்லை.

இதனால் அப்பகுதி மக்கள் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல நிலத்தின் உரிமையாளரிடம் வழி கேட்டனர் ஆனால் நில உரிமையாளர் வழி விட மறுக்கிறாள் அப்பகுதி மக்களுக்கும் நில உரிமையாளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது இதனால் கிராம மக்கள் வேறு வழியின்றி கொம்பனின் உடலை பாடை கட்டி ஊர்வலமாக தூக்கிவந்து 20 அடி உயரமுள்ள மேம்பாலத்தில் இருந்து கயிறு கட்டி ஆற்றில் இறக்கி அருகே உள்ள சுடுகாட்டிற்கு தூக்கிச் சென்று அடக்கம் செய்தனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்தச் சம்பவம் குறித்து நீதிபதிகள் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளனர் இந்த வழக்கு  விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

நமக்கு வாய்ப்பில்லை.. வேடிக்கை பார்க்க வேண்டியது தான்; சலிப்புடன் பேசிய Mansoor Alikhan!
04:13ரொம்ப ஆடாதீங்க இபிஎஸ்.. பிரதமர் வந்தா உங்களுக்கு என்ன? அன்றே சொன்ன ஜெயலலிதா.. டிடிவி தினகரன் அதிரடி!
00:34வாணியம்பாடியில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய மணல்; துடைப்பத்துடன் சாலையை சுத்தம் செய்த எஸ்ஐ
00:43இரவு நேரத்தில் முகப்பு விளக்கு எரியாமல் சென்ற அரசு பேருந்து! மரண பீதியில் பயணிகள்! வைரலாகும் வீடியோ..!
00:49மின்சாரம் தாக்கி உயிரிழந்த குரங்கு; இளைஞர்கள் செய்த செயலால் கிராம மக்கள் நெகிழ்ச்சி
பட்டு வேட்டி, பட்டு சட்டை; வேலூரில் பிரமாண்ட பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி
01:07அலட்சியமாக சாலையை கடந்த பைக்; விபத்தை தவிர்க்க நினைத்தவர் விபத்தில் சிக்கிய பரிதாபம்
03:52வேலூரில் சூறாவளி பிரசாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான்; கசாப்பு கடையில் அரிவாளோடு வாக்கு சேகரிப்பு
04:57“அண்ணன் செந்தில் பாலாஜி விரைவில் வெளியே வரவேண்டும்” உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வினோத வழிபாடு
06:40என்ன கனவுல திடீர்னு கசாப்பு கடை சத்தம் கேக்குது? தூங்கிக்கொண்டே கறிக்கடைக்குள் காரை விட்ட ஓட்டுநர்