மதுபாட்டிலில் மிதந்த பல்லி; வீடியோ வெளியிட்டு குமுறும் குடிமகன் - திருப்பத்தூரில் பரபரப்பு

மதுபாட்டிலில் மிதந்த பல்லி; வீடியோ வெளியிட்டு குமுறும் குடிமகன் - திருப்பத்தூரில் பரபரப்பு

Published : Nov 29, 2023, 01:58 PM IST

திருப்பத்தூர் மாவட்டத்தில் மது பிரியர் வாங்கிச்சென்ற மதுவில் பல்லி ஒன்று இறந்த நிலையில் கிடந்த சம்பவம் குடிமகன்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஏரிக்கோடி பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் இன்று வீரகமோடு பகுதியில் அரசுக்கு சொந்தமான மதுபான கடையில் மது பாட்டில் ஒன்றை வாங்கியுள்ளார். மதுபாட்டிலை வாங்கி பார்த்த போது அதில் பல்லி ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக மதுபான கடைக்கு சென்று இந்த மது பாட்டில் பல்லி உள்ளது இதை மாற்றித் தரும்படி கேட்டுள்ளார். அப்போது கடை ஊழியர்களுக்கும், பிரபாகரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன் தனது செல்போனில் அனைத்தையும் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவச் செய்துள்ளார்.

நமக்கு வாய்ப்பில்லை.. வேடிக்கை பார்க்க வேண்டியது தான்; சலிப்புடன் பேசிய Mansoor Alikhan!
04:13ரொம்ப ஆடாதீங்க இபிஎஸ்.. பிரதமர் வந்தா உங்களுக்கு என்ன? அன்றே சொன்ன ஜெயலலிதா.. டிடிவி தினகரன் அதிரடி!
00:34வாணியம்பாடியில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய மணல்; துடைப்பத்துடன் சாலையை சுத்தம் செய்த எஸ்ஐ
00:43இரவு நேரத்தில் முகப்பு விளக்கு எரியாமல் சென்ற அரசு பேருந்து! மரண பீதியில் பயணிகள்! வைரலாகும் வீடியோ..!
00:49மின்சாரம் தாக்கி உயிரிழந்த குரங்கு; இளைஞர்கள் செய்த செயலால் கிராம மக்கள் நெகிழ்ச்சி
பட்டு வேட்டி, பட்டு சட்டை; வேலூரில் பிரமாண்ட பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி
01:07அலட்சியமாக சாலையை கடந்த பைக்; விபத்தை தவிர்க்க நினைத்தவர் விபத்தில் சிக்கிய பரிதாபம்
03:52வேலூரில் சூறாவளி பிரசாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான்; கசாப்பு கடையில் அரிவாளோடு வாக்கு சேகரிப்பு
04:57“அண்ணன் செந்தில் பாலாஜி விரைவில் வெளியே வரவேண்டும்” உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வினோத வழிபாடு
06:40என்ன கனவுல திடீர்னு கசாப்பு கடை சத்தம் கேக்குது? தூங்கிக்கொண்டே கறிக்கடைக்குள் காரை விட்ட ஓட்டுநர்
Read more