அண்ணனின் மரண செய்தி கேட்டு உயிரை விட்ட தம்பி; சோகத்தில் மூழ்கிய கிராமம்

அண்ணனின் மரண செய்தி கேட்டு உயிரை விட்ட தம்பி; சோகத்தில் மூழ்கிய கிராமம்

Published : Dec 23, 2023, 10:28 AM IST

திருப்பத்தூரில் அண்ணன் உயிரிழந்த செய்தி அறிந்து தம்பி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட  பூரிகமானிமிட்டா ஊராட்சியை சேர்ந்த லேட் குப்பகவுண்டர் என்பவருக்கு சுப்பிரமணி, நாகராஜ், சேகர், ராஜா உள்ளிட்ட நான்கு ஆண் பிள்ளைகள் இருந்துள்ளனர். இதனிடையே சுப்பிரமணி (வயது 74) உடல்நல குறைவால் நேற்று  உயிரிழந்தார். இந்நிலையில் சுப்பிரமணி உயிரிழந்த செய்தி அறிந்த அவரது தம்பி  ராஜா மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

நமக்கு வாய்ப்பில்லை.. வேடிக்கை பார்க்க வேண்டியது தான்; சலிப்புடன் பேசிய Mansoor Alikhan!
04:13ரொம்ப ஆடாதீங்க இபிஎஸ்.. பிரதமர் வந்தா உங்களுக்கு என்ன? அன்றே சொன்ன ஜெயலலிதா.. டிடிவி தினகரன் அதிரடி!
00:34வாணியம்பாடியில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய மணல்; துடைப்பத்துடன் சாலையை சுத்தம் செய்த எஸ்ஐ
00:43இரவு நேரத்தில் முகப்பு விளக்கு எரியாமல் சென்ற அரசு பேருந்து! மரண பீதியில் பயணிகள்! வைரலாகும் வீடியோ..!
00:49மின்சாரம் தாக்கி உயிரிழந்த குரங்கு; இளைஞர்கள் செய்த செயலால் கிராம மக்கள் நெகிழ்ச்சி
பட்டு வேட்டி, பட்டு சட்டை; வேலூரில் பிரமாண்ட பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி
01:07அலட்சியமாக சாலையை கடந்த பைக்; விபத்தை தவிர்க்க நினைத்தவர் விபத்தில் சிக்கிய பரிதாபம்
03:52வேலூரில் சூறாவளி பிரசாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான்; கசாப்பு கடையில் அரிவாளோடு வாக்கு சேகரிப்பு
04:57“அண்ணன் செந்தில் பாலாஜி விரைவில் வெளியே வரவேண்டும்” உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வினோத வழிபாடு
06:40என்ன கனவுல திடீர்னு கசாப்பு கடை சத்தம் கேக்குது? தூங்கிக்கொண்டே கறிக்கடைக்குள் காரை விட்ட ஓட்டுநர்