சிறையில் மது அருந்திய தலைமை காவலர்; வீடியோ வைரலான நிலையில் சிறைத்துறை அதிரடி நடவடிக்கை

Nov 30, 2023, 10:51 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கிளை சிறையில்  தலைமை காவலர் ஜெயக்குமார் நேற்று மது அருந்ததியாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியானது. வீடியோ வைரலான நிலையில், தலைமை காவலர் ஜெயக்குமாரை பணியிடை நீக்கம் செய்து சிறைத் துறை  கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் உத்தரவிட்டுள்ளார்.