வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் பள்ளிக்குள் வண்டியை தாறுமாறாக ஓட்டிவந்த மாணவனை ஆசிரியர் கண்டிக்கும் நிலையில், மாணவனின் தந்தை மாணவனுக்கு ஆதரவாக ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி வளாகத்தில் மாணவன் ஒருவன் தனது இரு சக்கர வாகனத்தில் பிற மாணவர்கள், ஆசிரியர்களை இடிக்கும் வகையில் தாறுமாறாக வாகனத்தை இயக்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவனின் தந்யை அழைத்து ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அப்போது மாணவனும், அவனது தந்தையும் இணைந்து ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

நமக்கு வாய்ப்பில்லை.. வேடிக்கை பார்க்க வேண்டியது தான்; சலிப்புடன் பேசிய Mansoor Alikhan!
04:13ரொம்ப ஆடாதீங்க இபிஎஸ்.. பிரதமர் வந்தா உங்களுக்கு என்ன? அன்றே சொன்ன ஜெயலலிதா.. டிடிவி தினகரன் அதிரடி!
00:34வாணியம்பாடியில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய மணல்; துடைப்பத்துடன் சாலையை சுத்தம் செய்த எஸ்ஐ
00:43இரவு நேரத்தில் முகப்பு விளக்கு எரியாமல் சென்ற அரசு பேருந்து! மரண பீதியில் பயணிகள்! வைரலாகும் வீடியோ..!
00:49மின்சாரம் தாக்கி உயிரிழந்த குரங்கு; இளைஞர்கள் செய்த செயலால் கிராம மக்கள் நெகிழ்ச்சி
பட்டு வேட்டி, பட்டு சட்டை; வேலூரில் பிரமாண்ட பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி
01:07அலட்சியமாக சாலையை கடந்த பைக்; விபத்தை தவிர்க்க நினைத்தவர் விபத்தில் சிக்கிய பரிதாபம்
03:52வேலூரில் சூறாவளி பிரசாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான்; கசாப்பு கடையில் அரிவாளோடு வாக்கு சேகரிப்பு
04:57“அண்ணன் செந்தில் பாலாஜி விரைவில் வெளியே வரவேண்டும்” உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வினோத வழிபாடு
06:40என்ன கனவுல திடீர்னு கசாப்பு கடை சத்தம் கேக்குது? தூங்கிக்கொண்டே கறிக்கடைக்குள் காரை விட்ட ஓட்டுநர்