நகராட்சி துவக்கப்பள்ளியில் வழங்கப்படும் உணவை சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

நகராட்சி துவக்கப்பள்ளியில் வழங்கப்படும் உணவை சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

Published : Aug 23, 2023, 11:00 AM IST

திருப்பத்தூர் மாவட்டத்தில் நகராட்சி துவக்க பள்ளியில் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்க தயார் செய்யப்படும் உணவை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் சாப்பிட்டு ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட துரைசாமி சாலை பகுதியில் உள்ள வி எஸ் வி நகராட்சி துவக்க பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று காலை தயார் செய்யப்பட்டிருந்த உணவை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு, உணவை சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் தயார் நிலையில் உள்ள உணவுகளை 15 பள்ளிகளில் பயிலும் 667 மாணவ, மாணவிகளுக்கு இந்த உணவுகளை அனுப்புவதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவித்தனர்.

நமக்கு வாய்ப்பில்லை.. வேடிக்கை பார்க்க வேண்டியது தான்; சலிப்புடன் பேசிய Mansoor Alikhan!
04:13ரொம்ப ஆடாதீங்க இபிஎஸ்.. பிரதமர் வந்தா உங்களுக்கு என்ன? அன்றே சொன்ன ஜெயலலிதா.. டிடிவி தினகரன் அதிரடி!
00:34வாணியம்பாடியில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய மணல்; துடைப்பத்துடன் சாலையை சுத்தம் செய்த எஸ்ஐ
00:43இரவு நேரத்தில் முகப்பு விளக்கு எரியாமல் சென்ற அரசு பேருந்து! மரண பீதியில் பயணிகள்! வைரலாகும் வீடியோ..!
00:49மின்சாரம் தாக்கி உயிரிழந்த குரங்கு; இளைஞர்கள் செய்த செயலால் கிராம மக்கள் நெகிழ்ச்சி
பட்டு வேட்டி, பட்டு சட்டை; வேலூரில் பிரமாண்ட பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி
01:07அலட்சியமாக சாலையை கடந்த பைக்; விபத்தை தவிர்க்க நினைத்தவர் விபத்தில் சிக்கிய பரிதாபம்
03:52வேலூரில் சூறாவளி பிரசாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான்; கசாப்பு கடையில் அரிவாளோடு வாக்கு சேகரிப்பு
04:57“அண்ணன் செந்தில் பாலாஜி விரைவில் வெளியே வரவேண்டும்” உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வினோத வழிபாடு
06:40என்ன கனவுல திடீர்னு கசாப்பு கடை சத்தம் கேக்குது? தூங்கிக்கொண்டே கறிக்கடைக்குள் காரை விட்ட ஓட்டுநர்
Read more