Watch :  ராணிப்பேட்டை சிப்காட் அருகே கிணற்றில் விழுந்த புள்ளி மான் மீட்பு!

Watch : ராணிப்பேட்டை சிப்காட் அருகே கிணற்றில் விழுந்த புள்ளி மான் மீட்பு!

Published : May 05, 2023, 01:37 PM IST

சிப்காட் அருகே நேற்று இரவு கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மானை பத்திரமாக மீட்ட வனத்துறை அதிகாரிகள், மானை காப்பு காட்டில் விட்டனர்.
 

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த கீழாண்டபள்ளேரி ஊராட்சி பகுதியில் உள்ள 40 அடி ஆழமுள்ள ஊர் பொது கிணற்றில் இரவு ஆண் புள்ளி மான் ஒன்று தவறி விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தது. பின்னர் அந்த வழியாக சென்ற கிராம பொதுமக்கள் சிலர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சிப்காட் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் பாலாஜி தலைமையிலான பத்துக்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமானை உயிருடன் பத்திரமாக மீட்டு காப்புக்காட்டில் விட்டனர்.

நமக்கு வாய்ப்பில்லை.. வேடிக்கை பார்க்க வேண்டியது தான்; சலிப்புடன் பேசிய Mansoor Alikhan!
04:13ரொம்ப ஆடாதீங்க இபிஎஸ்.. பிரதமர் வந்தா உங்களுக்கு என்ன? அன்றே சொன்ன ஜெயலலிதா.. டிடிவி தினகரன் அதிரடி!
00:34வாணியம்பாடியில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய மணல்; துடைப்பத்துடன் சாலையை சுத்தம் செய்த எஸ்ஐ
00:43இரவு நேரத்தில் முகப்பு விளக்கு எரியாமல் சென்ற அரசு பேருந்து! மரண பீதியில் பயணிகள்! வைரலாகும் வீடியோ..!
00:49மின்சாரம் தாக்கி உயிரிழந்த குரங்கு; இளைஞர்கள் செய்த செயலால் கிராம மக்கள் நெகிழ்ச்சி
பட்டு வேட்டி, பட்டு சட்டை; வேலூரில் பிரமாண்ட பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி
01:07அலட்சியமாக சாலையை கடந்த பைக்; விபத்தை தவிர்க்க நினைத்தவர் விபத்தில் சிக்கிய பரிதாபம்
03:52வேலூரில் சூறாவளி பிரசாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான்; கசாப்பு கடையில் அரிவாளோடு வாக்கு சேகரிப்பு
04:57“அண்ணன் செந்தில் பாலாஜி விரைவில் வெளியே வரவேண்டும்” உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வினோத வழிபாடு
06:40என்ன கனவுல திடீர்னு கசாப்பு கடை சத்தம் கேக்குது? தூங்கிக்கொண்டே கறிக்கடைக்குள் காரை விட்ட ஓட்டுநர்