Watch : ரத்தனகிரி பாலமுருகன் கோவில் 56ம் ஆண்டு விழா! பல்லாயிரம் பேருக்கு அன்னதானம்!

Watch : ரத்தனகிரி பாலமுருகன் கோவில் 56ம் ஆண்டு விழா! பல்லாயிரம் பேருக்கு அன்னதானம்!

Published : Mar 20, 2023, 04:00 PM IST

ரத்தினகிரி பாலமுருகன் திருக்கோவிலில் 56-ஆம் ஆண்டு மெய்ஞானம் பெற்ற திருநாளையொட்டி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வடை பாயாசத்துடன் கூடிய மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.
 

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் திருக்கோவிலில் 1968-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்று கோவிலின் 56-ம் ஆண்டு அடி வைத்ததை தொடர்ந்து மெய்ஞானம் பெற்ற தினமாக கருவறையில் இருக்கும் பாலமுருகன் சாமிக்கு அர்ச்சகர்கள் பூ மாலைகளை கொண்டு சிறப்பு பூஜைகள் செய்து மஹா தீபாரதனை காட்டப்பட்டது

கோவில் திருவிழாயையொட்டி வருகை தந்திருந்த, பாலமுருகனடிமை அடிகளார் சுவாமிகள் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். பின்னர் கோவில் வளாகத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதான கூடத்தில் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வடை பாயாசத்துடன் கூடிய மாபெரும் அன்னதான விருந்து பரிமாறப்பட்டது.
 

நமக்கு வாய்ப்பில்லை.. வேடிக்கை பார்க்க வேண்டியது தான்; சலிப்புடன் பேசிய Mansoor Alikhan!
04:13ரொம்ப ஆடாதீங்க இபிஎஸ்.. பிரதமர் வந்தா உங்களுக்கு என்ன? அன்றே சொன்ன ஜெயலலிதா.. டிடிவி தினகரன் அதிரடி!
00:34வாணியம்பாடியில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய மணல்; துடைப்பத்துடன் சாலையை சுத்தம் செய்த எஸ்ஐ
00:43இரவு நேரத்தில் முகப்பு விளக்கு எரியாமல் சென்ற அரசு பேருந்து! மரண பீதியில் பயணிகள்! வைரலாகும் வீடியோ..!
00:49மின்சாரம் தாக்கி உயிரிழந்த குரங்கு; இளைஞர்கள் செய்த செயலால் கிராம மக்கள் நெகிழ்ச்சி
பட்டு வேட்டி, பட்டு சட்டை; வேலூரில் பிரமாண்ட பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி
01:07அலட்சியமாக சாலையை கடந்த பைக்; விபத்தை தவிர்க்க நினைத்தவர் விபத்தில் சிக்கிய பரிதாபம்
03:52வேலூரில் சூறாவளி பிரசாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான்; கசாப்பு கடையில் அரிவாளோடு வாக்கு சேகரிப்பு
04:57“அண்ணன் செந்தில் பாலாஜி விரைவில் வெளியே வரவேண்டும்” உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வினோத வழிபாடு
06:40என்ன கனவுல திடீர்னு கசாப்பு கடை சத்தம் கேக்குது? தூங்கிக்கொண்டே கறிக்கடைக்குள் காரை விட்ட ஓட்டுநர்