பள்ளிப்பேருந்தில் வந்து மதபிரசாரம் செய்த 30 பேரை பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு

பள்ளிப்பேருந்தில் வந்து மதபிரசாரம் செய்த 30 பேரை பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு

Published : Sep 25, 2023, 02:24 PM IST

வேலூர் மாவட்டம் திருவலம் அருகே பள்ளிப் பேருந்தில் வந்து மத பிரசாரத்தில் ஈடுபட்ட 30 பேரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்மாவட்டம், திருவலம் அருகே உள்ள அம்முண்டி கிராமத்தில் சியோன் இண்டர் நேஷ்னல் என்ற பள்ளி பேருந்தில் 30 பேர் கொண்ட கும்பல் மதப்பிரசாரம் செய்து அக்கிராமத்தில் துண்டு பிரசுரங்களை வழங்கி மதமாற்றம் செய்யும் வகையில் பிரசாரம் செய்துள்ளனர். 

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மத பிரசாரத்தில் ஈடுபட்டவர்களை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் பேருந்தையும் முற்றுகையிட்டனர். பின்னர் அங்கு வந்த திருவலம் காவல்துறையினர் மத பிரசாரத்தில் ஈடுபட்டவர்களை மீட்டு அறிவுரை வழங்கி அங்கியிருந்து அனுப்பி வைத்தனர்.

நமக்கு வாய்ப்பில்லை.. வேடிக்கை பார்க்க வேண்டியது தான்; சலிப்புடன் பேசிய Mansoor Alikhan!
04:13ரொம்ப ஆடாதீங்க இபிஎஸ்.. பிரதமர் வந்தா உங்களுக்கு என்ன? அன்றே சொன்ன ஜெயலலிதா.. டிடிவி தினகரன் அதிரடி!
00:34வாணியம்பாடியில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய மணல்; துடைப்பத்துடன் சாலையை சுத்தம் செய்த எஸ்ஐ
00:43இரவு நேரத்தில் முகப்பு விளக்கு எரியாமல் சென்ற அரசு பேருந்து! மரண பீதியில் பயணிகள்! வைரலாகும் வீடியோ..!
00:49மின்சாரம் தாக்கி உயிரிழந்த குரங்கு; இளைஞர்கள் செய்த செயலால் கிராம மக்கள் நெகிழ்ச்சி
பட்டு வேட்டி, பட்டு சட்டை; வேலூரில் பிரமாண்ட பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி
01:07அலட்சியமாக சாலையை கடந்த பைக்; விபத்தை தவிர்க்க நினைத்தவர் விபத்தில் சிக்கிய பரிதாபம்
03:52வேலூரில் சூறாவளி பிரசாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான்; கசாப்பு கடையில் அரிவாளோடு வாக்கு சேகரிப்பு
04:57“அண்ணன் செந்தில் பாலாஜி விரைவில் வெளியே வரவேண்டும்” உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வினோத வழிபாடு
06:40என்ன கனவுல திடீர்னு கசாப்பு கடை சத்தம் கேக்குது? தூங்கிக்கொண்டே கறிக்கடைக்குள் காரை விட்ட ஓட்டுநர்