திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு கிரிவலப்பாதை முழுவதும் சுத்தம் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இதில் கலந்து கொண்டு தூய்மை பணிகளை மேற்கொண்டார்.

திருவண்ணாமலை நகராட்சி துறை, உள்ளாட்சித் துறை, ஊரக வளர்ச்சி துறை மற்றும் அறநிலையத்துறை, வருவாய் துறையினர், நெடுஞ்சாலை துறையினர் இணைந்து திருவண்ணாமலை செங்கம் சாலை கிரிவலப்பாதை சந்திப்பில் தொடங்கிய தூய்மை செய்யும் பணிகள் கிரிவலப்பாதை முழுவதும் நடைபெற்று வருகின்றது. இதில் பங்கேற்ற பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு பைப் மூலம் கிரிவலப் பாதையில் உள்ள நடைபாதைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். 

மேலும் அங்குள்ள குப்பைகளை தானே நேரடியாக களத்தில் இறங்கி தூய்மை பணியாளர்களுடன் கிரிவலப் பாதையை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டார். தொடர்ந்து பணியாளர்களுடன் அமைந்து பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை உள்ளிட்டோர் காலை உணவு அருந்தினர்.

02:13அமைச்சர் எ.வ.வேலு மகன் விபத்தில் சிக்கி படுகாயம்.. திருவண்ணாமலை அருகே பெரும் விபத்து..
01:03ஆரணி அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கான சிற்றுண்டியில் பல்லி; 13 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
04:39திருவண்ணாமலையில் பக்தர்கள் வெறும் கைகளால் வடை சுட்டும், தேர் இழுத்தும் நேர்த்திக்கடன்
4550:00திருவண்ணாமலை பெரிய நந்தி பகவானுக்கு பழம், இனிப்புகளால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்ட பக்தர்கள்
02:48திருவண்ணாமலையில் உலக நன்மை வேண்டிசிவஹரி பூஜை பெருவிழா; திரளான சிவனடியார்கள் பங்கேற்பு
07:34தீபத்திருவிழா; தீபம் ஏற்றப்படும் கொப்பரை மலைக்கு கொண்டு செல்லும் பணி துவக்கம்
5450:00மண்வெட்டியை கையில் பிடித்து கிரிவலப்பாதையை சுத்தம் செய்த அமைச்சர் ஏ.வ.வேலு
04:05திருக்கார்த்திகை தீபத்திருவிழா; தங்க சூரிய பிரபை வாகனத்தில் அண்ணாமலையார் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
02:00அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் தீபத்திருவிழா வெகு விமரிசையாக தொடக்கம்
Read more